ஐபிஎல் தொடக்க விழாவிற்கு செலவிடப்படும் தொகையை உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கும் பிசிசிஐ!
ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சிகள் நடத்தப்படாமல், அதற்கு செலவிடப்படும் தொகையை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம்…