Author: A.T.S Pandian

தீவிரவாதத்தை தடுக்க முஸ்லிம்களுக்கு சீனா நடத்தும் மறுகல்வி முகாம்களுக்கு சவுதி இளவரசர் ஆதரவு

பெய்ஜிங்: சீனாவில் வாழும் முஸ்லிம்களுக்கு ஒருநிலைப் படுத்தும் முகாம்களை நடத்துவதற்கு சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் ஆதரவு தெரிவித்துள்ளார். சவுதி பத்திரிகையாளர் ஜமல் கஷோக்கி…

புல்வாமா தாக்குதலுக்கு காங்கிரஸும், ஜவஹர்லால் நேருவுமே காரணம்: பாஜக தலைவர் அமீத்ஷா

ராஜமுந்திரி: புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு காங்கிரஸும் ஜவஹர்லால் நேருவுமே காரணம் என பாஜக தேசிய தலைவர் அமீத்ஷா கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”புல்வாமாவில்…

உடல் தமிழுக்கு உயிர் பர்மாவுக்கு: வெளியேறி 60 ஆண்டுகளாயும் மறக்க முடியாமல் தவிக்கும் தமிழர்கள்

இம்பால்: 60 ஆண்டுகளை கடந்தும் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த மியான்மருக்கு சென்று வருவதை கடமையாகக் கொண்டிருக்கிறார்கள் மணிப்பூர் தமிழர்கள். ஸ்க்ரோல் இணையம் வெளியிட்ட செய்திக் கட்டுரையின் விவரம்…

பணத்துக்காக இரட்டையர் குழந்தைகளை கொன்ற பஜ்ரங்தள் அமைப்பினர் கைது: மத்தியப் பிரதேசத்தில் கொடூரம்

போபால்: பணம் கேட்டு மிரட்டி தொழிலதிபரின் இரட்டையர் ஆண் குழந்தைகளை கொன்ற பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த 6 பேரை மத்திய பிரதேச போலீஸார் கைது செய்தனர். இது…

தேமுதிகவுக்கு 5 தொகுதிகள்: திமுக கூட்டணியில் இணைகிறது விஜயகாந்த் கட்சி

சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது 99 சதவிகிதம் உறுதியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என தெரிகிறது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கனியை…

‘டிக் டாக்.. டிக் டாக்.’: அற்ப மாயைக்கு அடிபணியலாமா…. எச்சரிக்கிறார் மனநல மருத்துவர் ராமனுஜம்

இன்றைய நவீன யுகத்தில் பொதுவாக அனைவருமே இணையதளத்தை நம்பியே வாழ்கின்றனர். குறிப்பாக இளைய தலைமுறைகள் இணையமே கதி என வாழ்ந்து தங்களது வாழ்க்கைகைய நரகமாக்கிக் கொள்கின்றனர். குறிப்பாக…

மீண்டும் மதிமுகவில் நாஞ்சில் சம்பத்? மதிமுக நிர்வாகிகளுடன் வைகோ ஆலோசனை

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி மற்றும் தொகுதி ஒதுக்கீடு போன்ற விஷயங்கிள் குறித்து அரசியல் கட்சிகள் பம்பரமாக சுழன்று பணியாற்றி வரும் நிலையில், மதிமுகவும் நாடாளுமன்ற…

மீடூ புகார்: அவதூறு வழக்கில் பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு ஜாமீன்!

முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அகபர் தொடர்ந்த அவதூறு வழக்கில் பத்திரிகையாளார் பிரியா ரமணிக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. தன்னிடம் எம்.ஜே.அக்பர் தவறாக நடந்துக் கொண்டதாக மீ…

மார்ச் 2-ந்தேதி கூடுகிறது புதுச்சேரி சட்டமன்றம்: இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை மார்ச் 2ந்தேதி கூடுவதாக, சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் அறிவித்து உள்ளார். இந்த கூட்டத்தின்போது நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி இடைக்கால…

கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு: முதல்வர் எடப்பாடி விளக்கம்

சேலம் : தேர்தல் நேரத்தில் அமைக்கப்படும் கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சேலம்…