பாதுகாப்புப் படையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு
புதுடெல்லி: கடமையாற்றும் பாதுகாப்புப் படையினர் கும்பலால் தாக்கப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு மனித உரிமைக்குட்பட்டு பாதுகாப்பு தரக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 19 வயது ப்ரீத்தி கேதார்…