ரூ.32 கோடி செலவில் பாலாற்றில் தடுப்பணை: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உள்பட்ட புதுப்பட்டினம் வயலூர் பாலாற்றில் ரூ.32.50 கோடி செலவில் தடுப்பணை கட்டும் பணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வயலூர்…