Author: A.T.S Pandian

ரூ.32 கோடி செலவில் பாலாற்றில் தடுப்பணை: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உள்பட்ட புதுப்பட்டினம் வயலூர் பாலாற்றில் ரூ.32.50 கோடி செலவில் தடுப்பணை கட்டும் பணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வயலூர்…

தமிழகத்தை சுட்டெரிக்கும் சூரியன்: சேலத்தில் அதிக பட்சமாக 39டிகிரி செல்சியஸ்

சென்னை: கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்திலேயே சேலத்தில் அதிகபட்ச வெயில் பதிவாகி இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. சேலத்தில் அதிகமாக பட்சமாக 90…

மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்: பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதி முகாம்களை அழித்து இந்தியா அதிரடி தாக்குதல்

டில்லி: பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய போர் விமானப்படை இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஆக்கிரமிப்பு பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பல…

புனித நீராடினால் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத பாவம் போய்விடுமா? பிரதமர் மோடிக்கு மாயாவதி கேள்வி

லக்னோ: கும்பமேளாவில் புனித நீராடினால், தேர்தல் வாக்குறுதி தந்து நிறைவேற்றாத பாவம் போய்விடுமா? என பிரதமர் மோடிக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.…

உலகம் அழிவதற்கான அறிகுறி: ஜப்பானில் கரை ஒதுங்கிய விசித்திர மீன்!

ஜப்பான் நாட்டில் மீனவர்களின் வலையில் விசித்திர மீன் ஒன்று சிக்கியதால் உலகம் அழியப்போகிறது என்ற பீதியில் அந்நாட்டு மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. கடலின் மிக ஆழமான பகுதியில்…

புல்வாமா தாக்குதலுக்கு முன்புகூட, சிஆர்பிஎஃப் படையினருக்கு ஊதிய உயர்வு தர மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி: புல்வாமா தாக்குதலுக்கு முன்புகூட, சிஆர்பிஎஃப் படையினருக்கு ஊதிய உயர்வு தர மத்திய அரசு மறுத்துவிட்டதாக, முன்னாள் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது குறித்து முன்னாள் சிஆர்பிஎஃப் அதிகாரிகள்…

அமெரிக்காவுக்கான புதிய தூதராக சவுதி இளவரசி நியமனம்!

அமெரிக்காவுக்கான புதிய தூதராக சவுதி அரேபியா இளவரசி ரீமா பிண்ட் பண்டர் நியமிக்கப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவின் வரலாற்றில் வெளிநாட்டுக்கான தூதராக ஒருபெண் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.…

காஷ்மீர் இளைஞர்கள் தீவிரவாதம் நோக்கி செல்வது ஆபத்தானது: காஷ்மீர் முதல்வரின் முன்னாள் ஆலோசகர் அமிதாப் மாத்து

புதுடெல்லி: காஷ்மீர் பள்ளத்தாக்கு இளைஞர்கள் தீவிரவாதத்தை நோக்கி செல்வது அச்சுறுத்தலாக உள்ளது என காஷ்மீர் முதல்வரின் முன்னாள் ஆலோசகர் அமிதாப் மாத்து கூறியுள்ளார். புல்வாமா தாக்குதல் தொடர்பாக…

2வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்தை 7 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 7விக்கெட் வித்யாசத்தில் வெற்றிப்பெற்று இந்திய மகளிர் அணி அசத்தியுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3போட்டிகள் கொண்ட ஒருநாள்…

புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மாருதி காரின் தகவல்களை என்.ஐ.ஏ. வெளியிட்டது!

புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட காரின் தகவல்கள் குறித்து கண்டறியப்பட்டுள்ளது. அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த சஜிஜத்பாத் என்பவருக்கு சொந்தமான மாருதி கார் தாக்குதலுக்கு முன்பாக ஏழு முறை கைமாற்றப்பட்டுள்ளதாக…