Author: A.T.S Pandian

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 9 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

அதிக லாபத்தில் இயங்கிய ஓஎன்ஜிசி நிறுவனத்தை கடனாளியாக்கிய மோடி அரசு

புதுடெல்லி: இந்தியாவிலேயே அதிக லாபத்தை ஈட்டிய பொது நிறுவனமான ஓஎன்ஜிசி (எண்ணை மற்றும் இயற்கை வாயு கழகம்) மோடியின் கடந்த 4 ஆண்டுகளில் கடனாளியாகிவிட்டது. மத்திய அரசின்…

அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? மோடி தலைமையில் அமைச்சர்கள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை!

டில்லி: இன்று அதிகாலை காஷ்மீரில் அத்துமீறி நுழைந்த இந்திய விமானப்படை அங்கு பயங்கரவாத முகாம்களை குண்டு வீசி அழித்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம்…

காங்கிரசை வீழ்த்துவதே அகிலேஷ் –மாயாவதியின் ‘செயல் திட்டம்’

‘தனக்கு இரு கண்கள் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும்’’என்ற பார்முலாவை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்…

ஒரே மேடையில் முதல் முறையாக அம்மா-அண்ணனுடன் பிரியங்கா….

குஜராத் மாநில மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.அந்த மாநிலம் காந்தியை தந்த மாநிலம் என்பதாலா? அதுவும் இருக்கலாம். மூன்று காந்திகளை ‘அரசியல் வாதிகளாக’ ஒரே மேடையில் முதன் முதலாக…

பா.ம,க.வினர் வாக்குகளை வேல்முருகன் பிரிப்பாரா? கூட்டணிக்குள் இழுக்க பெரிய கட்சிகள் போட்டி

பா.ம.க.வில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன், பேராசிரியர் தீரன், காவேரி என அரை டஜனுக்கும் மேற்பட்ட தலைவர்கள் பிரிந்து சென்றாலும் -கடைசியாக விலகி தனி இயக்கம் கண்டுள்ள வேல்முருகனுக்கு…

’’தேனியில் டி.டி.வி. போட்டியிட வேண்டும்’’ கட்சியினர் நெருக்குதல்

இப்போது தேனி தொகுதி என்று அழைக்கப்படும் அந்த தொகுதி முன்னர் பெரியகுளம் தொகுதியாக இருந்தது. அ.தி.மு.க.வின் கோட்டை. அங்கு தான் டி.டி.வி.தினகரனின் அரசியல் பிரவேசம் ஆரம்பமானது. கடந்த…

மாநில சுயாட்சியை விட்டுக்கொடுக்க மாட்டோம்: தம்பித்துரை

திருச்சி: பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த அதிமுக எம்.பி. தம்பித்துரை, அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டதை தொடர்ந்து, தற்போது அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டார். கடந்த சில…

பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட வாய்ப்பு: நாடு முழுவதும் உயர் எச்சரிக்கை… தீவிர கண்காணிப்பு

பாகிஸ்தான்: பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப்படை இன்று அதிகாலை வேட்டையாடி உள்ள நிலையில், பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக…

பாகிஸ்தான் மீது தாக்குதல்: விமானப்படை விமானிகளுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ‘சல்யூட்’

டில்லி: இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப்படை விமானிகளுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலை வணங்குவதாக டிவிட் போட்டுள்ளார்.…