Author: A.T.S Pandian

மணிரத்தினத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தின் திரைக்கதையை போலவே பாகிஸ்தானில் சிக்கி கொண்ட அபிநந்தன்….

கடந்த ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் காற்று வெளியிடை படத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள் போலவே தற்போது, இந்திய விமானப்படை விமானியான சென்னையை சேர்ந்த அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கி…

பாகிஸ்தானிடம் சிக்கிய கமாண்டர் அபிநந்தன் சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர்… பரபரப்பு தகவல்கள்

டில்லி: பாகிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கையின்போது துரதிர்ஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளான மிக்-21 போர் விமானத்தை இயக்கிய விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கி உள்ளார். அவரை கைது…

போர் பதற்றம்: மூடப்பட்ட விமான நிலையங்களை திறக்க விமான போக்குவரத்து துறை உத்தரவு

டெல்லி: இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருவதால், விமானப்படை விமானம் மற்றும் பயணிகள் விமானங்களுக்கு இடையே மோதல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும் ஜம்மு-…

பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய விமானப்படை கமாண்டர் அபிந்தனின் படத்தை வெளியிட்ட பாகிஸ்தான்

டில்லி: பாகிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கையின்போது துரதிர்ஷ்டவசமாக மிக்-21 போர் விமானம் ஒன்றை இழந்துள்ளோம். அந்த விமானத்தை இயக்கிய விமானி பாகிஸ்தான் வசம் இருக்கிறாரா என்பதை ஆய்வு…

அதிகாலையிலே டாஸ்மாக் மது விற்பனை: கணவரை காப்பாற்ற களத்தில் குதித்த இளம்பெண்

திருப்பூர்: தனது கணவர் அதிகாலை எழுந்த உடனேயே சென்று மதுகுடித்து வருகிறார் என்று கூறி, டாஸ்மாக் கடை முன்பு தர்ணா போராட்டத்தில் இறங்கினார் இளம் பெண் ஒருவர்.…

போர் பதற்றம்: நாளை அகமதாபாத்தில் நடைபெற இருந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டம், பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

டில்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருவதால் நாளை நடைபெற இருந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு…

2 இந்திய போர் விமானங்களை சுட்டுவிட்டோம்…. பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் புதிய தகவல்

இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், 2 இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டதாகவும் ஒரு விமானியை கைது செய்து இருப்பதாகவும்,…

விலை போனாரா ரஞ்சித்…!? பாமகவில் இருந்து விலகியவர் அமமுகவில் ஐக்கியமானார்…

சென்னை: பாமக அதிமுக கூட்டணியை எதிர்த்து, பாமகவில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித், இன்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் தலைவர் டிடிவி தினகரனை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார்.…

போர் பதற்றம்: 5விமான நிலையங்கள் மூடல், காஷ்மீர் மாநில வான் பகுதிகளில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை: உள்துறை அமைச்சகம்

டெல்லி: இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருவதால், ஜம்மு காஷ்மீர் உள்பட எல்லைப்பபகுதியை ஒட்டிய சில மாநிலங்களில் பயணிகள் விமானம் பறக்க தடை…

காஷ்மீரில் விமானப்படை விமானம் விபத்து! விமானிகள் பலியான சோகம்….

ஸ்ரீநகர்: இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், காஷ்மீரில் விமானப்படை விமானம் திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தை இயக்கிய 2…