Author: A.T.S Pandian

தமிழ்நாட்டில், இன்றுடன் விடைபெறுகிறது ‘அக்னி நட்சத்திரம் வெயில்’ !

சென்னை: தமிழ்நாட்டில் இன்றுடன் விடைபெறுகிறது ‘கத்திரி வெயில்’. பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், தென்மேற்கு பருவமழை காரண மாக அவ்வப்போது மழை பெய்ததால்…

சுதந்திர இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தவர் நேரு! தமிழ்நாடு காங்.கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பதிவு!

சென்னை: நேருஜி தனது தொலைநோக்குப் பார்வையால் சுதந்திர இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல்…

சென்னை வியாசர்பாடி பகுதியில் தீ விபத்து – ஏராளமான குடிசை வீடுகள் எரிந்து சேதம்!

சென்னை: மக்கள் நெருக்கம் மிகுந்த வியாசர்பாடி பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஏராளமான குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன. இது அப்பகுதி மக்களிடையே…

இன்றைய அரசியல் சதுரங்கத்தில் தகுதியே தடை; அடிமையே தகுதி.

இன்றைய அரசியல் சதுரங்கத்தில் தகுதியே தடை; அடிமையே தகுதி. ——————————————————— நெட்டிசன்: அரசியல் ஆர்வலர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு… என்னை பொருத்தவரையில் அரசியல் என்பது எனது…

பாம்பன் சுவாமி கோவிலுக்கு பெண் மாற்றுத்திறனாளி ஓதுவார்! பணியாணை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு ஓதுவார் பணிக்கான பணியானையை வழங்கினார். கொளத்தூர் ஜிகேஎம்…

கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 131 மாணவர்களுக்கு முதல்வர் மடிக்கணினி வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் 131 மாணவர்களுக்கு முதல்வர் மடிக்கணினி வழங்கினார். மேலும் பல்வேறு நலதிட்ட உதவிகளை…

மக்கள் தங்களை தாங்களே காத்துக்கொள்ள வேண்டும்! அரக்கோணம் பாலியல் நிகழ்வை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிச்சாமி அட்வைஸ்…

சென்னை: திமுக ஆட்சி முடியும் வரை மக்கள் தங்களை, தாங்களேகாத்துக்கொள்ள வேண்டும் என முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

இந்தியாவுடன் ‘வர்த்தகம், பயங்கரவாத எதிர்ப்பு குறித்து பேசத் தயார்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

தெஹ்ரான்; இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாகவும், அனைத்து சர்ச்சைகளையும் தீர்க்க விரும்புவதாகவும் ஈரான் சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டு அதிபருடன் சேர்ந்து தெரிவித்துள்ளார்.…

கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்டக்கூடாது! உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட அறநிலையத்துறை வழக்கு தள்ளுபடி….

சென்னை: கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்டக்கூடாது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அறநிலையத்துறை தரப்பில் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம்…