Author: A.T.S Pandian

தூத்துக்குடி தொகுதி கேட்டு கனிமொழி விருப்ப மனு தாக்கல்!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் திமுக விருப்ப மனு வாங்கி வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி விருப்ப மனு கொடுத்துள்ளார்.…

திமுக காங்கிரஸ் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில்…

மான்டியா ஹசன் தொகுதியில் முதல்வர் குமாரசாமி மகன் நிகில் போட்டி?

மான்டியா: கர்நாடக லோக்சபா தேர்தலில், மான்டியா ஹசன் தொகுதியில், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி சார்பில், முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி…

‘ஜெனிரிக்’ மாத்திரைகளை வித்தியாசப்படுத்த நிற (கலர்) அடையாளம்: மத்திய அரசு தீவிரம்

டில்லி: மற்ற மாத்திரைகளில் இருந்து ஜெனிரிக் மாத்திரைகளை வித்தியாசப்படுத்த நிற (கலர்) அடையாளம் சூட்ட மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. விரைவில், நிற அடையாளங்களை வைத்து…

எஃப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்திய முதல் வீரர் – உலகளவில் அபிநந்தனுக்கு கிடைத்த பெருமை !

உலகின் நவீன ரக போர் விமானமான எஃப்-16 விமானத்தை உலகிலேயே முதன் முதலில் சுட்டு வீழ்த்திய வீரர் என்ற சிறப்பை இந்திய விமானி அபிநந்தன் பெற்றுள்ளார். காஷ்மீர்…

பிரேமலதாவின் கூட்டணி நிபந்தனைகள்: தனது தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொள்ளும் தேமுதிக…

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தமிழக அரசியல் கட்சிகள் சுறுசுறுப்புடன் களப்பணியாற்றி வரும் நிலையில், ஒரு காலத்தில் சட்டமன்றத்திலேயே அதிமுக தலைவி ஜெயலலிதாவுக்கு எதிராக கர்ஜித்து, தமிழக மக்களிடையே…

அனைவரையும் கவர்ந்த விங் கமாண்டர் அபிநந்தனின் ‘கடா’ மீசை

சென்னை: நம்ம ஊரு சலூன் கடைகளில் சூர்யா மீசை, பேட்ட ரஜினி மீசையை ஒரம் கட்டிவிட்டு, இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் ‘கடா’ மீசை அனைவரையும்…

” இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 250 தீவிரவாதிகள் பலி “- அமித் ஷா தகவல்

பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்ததாக பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் அமித் ஷா…

வாய் குளறும் குழந்தைகள் பற்றி ஜோக் சொல்லி தானே சிரித்த பிரதமர் மோடி

புதுடெல்லி : எதிர்க்கட்சிகளை தாக்கும்போது, பிரதமர் மோடி பேச்சில் கிண்டல் இருக்கும். ஆனால் வாய் குளறும் குழந்தைகளை பிரதமரே கிண்டல் செய்தால்…. கடந்த சனிக்கிழமை உத்தரகாண்ட் மாநிலம்…

” களத்தில் எதிர்முனையில் தோனி இருந்தால் போதும், கவலைத் தேவையில்லை “ – கேதர் ஜாதவ்

களத்தில் எதிர்முனையில் எம்.எஸ்.தோனி இருக்கும் போது மறுமுனையில் இருக்கும் வீரருக்கு கவலை தேவையில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் புகழ்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள்…