Author: A.T.S Pandian

ஐப்யூபுரூஃபன் மருந்தினை தயாரித்த விஞ்ஞானி  ஸ்டிவர்ட் ஆடம்ஸ் மரணமடைந்தார்

ஐப்யூபுரூஃபன் உலக சுகாதார நிறுவனத்தின் “அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில்” உள்ள ஒரு முக்கியமான மருந்தாக இருக்கிறது. இம்மாத்திரையை உருவாக்கிய ஸ்டிவர்ட் ஆடம்ஸ் – ஐப்யூபுரூஃபன் மாத்திரையை உருவாக்கிய…

தி.மு.க.கூட்டணியில் குழப்பம் ஏன்? அடம் பிடிக்கும் சி.பி.எம்.

ஒரே நாளில் இரண்டு கட்சிகளை வழிக்கு கொண்டு வந்த தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின், மற்ற இரு கட்சிகளை வலைக்குள் சிக்க வைக்க முடியாமல் தடுமாறி நிற்கிறார். வழிக்கு வந்த…

விஜயகாந்தை அ.தி.மு.க. கெஞ்சுவது ஏன்?

கடந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் தனியாக நின்ற அ.தி.மு.க. இந்த முறை,பெரும் பட்டாளத்தையே துணைக்கு சேர்த்துள்ளது. ஏற்கனவே பா.ஜ.க.,பா.ம.க.,புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு…

தேசப்பற்றை பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து கற்கக் கூடாது: காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே

புதுடெல்லி: தேசப்பற்றை நாம் பிரதமர் மோடியிடம் இருந்து கற்கக் கூடாது என மூத்த காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார். புல்வாமா தாக்குதலை…

ராணுவ வீரர்களின் தாயின் காலடியில் விழுந்த நிர்மலா சீதாராமன்..!

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா நிர்மலா சீதாராமன், இந்திய ராணுவ வீரரின் தாயின் பாதங்களை தொட்டு வணங்கி மரியாதை செலுத்தினார். டேராடூனில் நடந்த முன்னாள் ராணுவ வீரர்கள்…

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு ரூ.110 கோடி நன்கொடை வழங்கிய விஞ்ஞானி!

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த விரர்களுக்கு ரூ.110 கோடியை நன்கொடையாக மும்பையை சேர்ந்த விஞ்ஞானி வழங்கியுள்ளார். கடந்த மாதம் 14ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா…

நாடு முழுவதும் சிறுநீரை சேமித்தால் யூரியாவை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி யோசனை

நாக்பூர்: நாடு முழுவதும் சிறுநீரை சேமித்தால் போதும். வெளிநாட்டிலிருந்து யூரியா வாங்க வேண்டிய அவசியம் இருக்காது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார். மகாராஷ்டிர மாநிலம்…

ரஷ்யாவிடமிருந்து அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பலை வாங்குகிறது இந்தியா

புதுடெல்லி: அணுகுண்டு தாக்குதல் நடத்தும் நீர் மூழ்கிக் கப்பலை 5.5 பில்லியன் டாலருக்கு ரஷ்யாவிடமிருந்து வாங்க இந்தியா கையொப்பமிட இருக்கிறது. அகுலா வகை நீர் முழ்கிக் கப்பலைப்…

அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது புதிய நீதிக் கட்சி: ஒரு தொகுதி ஒதுக்கீடு

சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி இணைந்துள்ளது. அந்த கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்ற தேர்தல் கூட்டணிக்கான பணிகளில் தமிழக அரசியல்…

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் நிகழ்ந்த வேலை இழப்புக்கு மத்திய பிரதேசமே சாட்சி: இளைஞர்கள் தெருவில் அலையும் பரிதாபக் காட்சி

இந்தூர்: பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி அமலால், மத்தியப் பிரதேச மாநிலத்தில் 95% தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் தூய்மை நகரம் என்றழைக்கப்படும்…