Author: A.T.S Pandian

குடும்ப சண்டையை தீர்த்து வைத்த ராகுலிடம் தேவகவுடா காட்டிய பெருந்தன்மை…

நம் ஊரில் கலைஞர் குடும்பம் போல்,கர்நாடகாவில் கவுடா குடும்பம் பாரம்பரிய அரசியல் குடும்பம்.இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. வெற்றி-தோல்விகளை இருவருமே அவ்வப்போது சந்தித்தாலும் அவர்களுக்கு-தத்தம் மாநிலங்களில் நிரந்தர…

பிரதமர் மோடி மீது சைதாபேட்டை காவல்நிலையத்தில் புகார் மனு..!

ஊனத்தை அரசியல் நையாண்டி செய்த பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்யக் கோரி சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள்…

மக்களை நடுரோட்டுக்கு கொண்டு வந்த மோடி, செமையா சீன் போடுறார்: திமுக தென்மண்டல மாநாட்டில் ஸ்டாலின் ஆவேசம்

விருதுநகர்: லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் கூடியுள்ள திமுக தென்மண்டல மாநாட்டில் பேசிய ஸ்டாலின் பிரதமர் மோடியையும், தமிழக அரசையும் கடுமையாக சாடினார். மோடி இங்க வந்து செமையா…

பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாநாடு: ராகுல்தான் அடுத்த பிரதமர்! மக்கள் வெள்ளத்தில் ஸ்டாலின் எழுச்சிமிகு உரை

விருதுநகர்: இன்று நடைபெறும்திமுக தென் மண்டல மாநாடு, பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தொடக்கப்புள்ளி என்றும், ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமர் என்றும், திமுக சார்பில் நடைபெறும்…

சுமலதாவை கை கழுவிய காங்கிரஸ்.. கொண்டாடி மகிழும் தேவகவுடா…

நடிகை சுமலதாவின் எம்.பி.கனவை சிதைத்து விட்டது- காங்கிரஸ். அவரது கணவர் அம்பரீஷின் மாண்டியா மக்களவை தொகுதியில் போட்டியிட்டு நாடாளு மன்றத்தில் அடி எடுத்து வைக்க உத்தேசித்திருந்தார்- சுமலதா.…

மார்ச்-13ந்தேதி ராகுல் கன்னியாகுமரி வருகை: சங்க நாதத்தை கேட்க எழுச்சியோடு பெருந்திரளாக திரண்டு வா… காங்கிரஸ் தொண்டர்களுக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்க, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி வரும் 13ந்தேதி கன்னியாகுமரி வருகை தருகிறார். அன்றைய…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இனிமேல் ‘எம்ஜிஆர் ரயில் நிலையம்’.: மோடி அறிவிப்பு!

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையம், இனிமேல் எம்ஜிஆர் ரயில் நிலையம் என அழைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற விழாவில்…

அதிமுகவுடன் பேச்சு வார்த்தை தொடரும்….! எல்.கே.சுதீஷ் நம்பிக்கை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், திமுக மற்றும் அதிமுக கட்சிகளிடையே கூட்டணி குறித்து பேசி வந்த தேமுதிக, பல்வேறு நிபந்தனைகளை விதித்ததால், கூட்டணி அமைக்கப்படுவதில் இழுபறி நீடித்து வந்தது.…

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: ஜாமின் ரத்தை எதித்து தாக்கல் செய்த மனோஜ், சயான் வழக்கு தள்ளுபடி!

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் ஆகியோர் தங்களது ஜாமின் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அவர்களது மனுவை…

சிறுதானிய சமையல் குறிப்பு: கேழ்வரகு லட்டு

சிறுதானிய வரிசையில் மிகவும் சிறப்பாகப் பேசப்படுவது கேழ்வரகு எனப்படும் ராகி. பச்சிளம் குழந்தைகள் முதல் பல்லில்லாத முதியவர்கள் வரை அனைவரும் உண்ணக்கூடிய வகையில் அமைந்திருப்பதே இதன் சிறப்பு…