Author: A.T.S Pandian

சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைப்பது தொடர்பாக ஆன்லைனில் உரிமம் பெற டிஜிட்டல் நடைமுறை!

சென்னை: சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கு உரிமம் பெற ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய டிஜிட்டல் நடைமுறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்கள் சென்னை…

#யார்_அந்த_SIR ? என்ற கேள்வி,  இன்னும் அப்படியே இருக்கிறது! எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியவல் வழக்கின் “தீர்ப்பு வரவேற்கத்தக்கது… ஆனால் யார் அந்த சார்? என்ற கேள்வி இன்னும் அப்படியே இருக்கிறது” என எதிர்க்கட்சி தலைவரும்,…

‘BEST INNOVATIVE TEACHING AWARD’: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

சென்னை: ஜுன் 2ந்தேதி பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட உள்ள நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.…

திருவெற்றியூரில் புதிய மீன்பிடி துறைமுகம் திறப்பு: மீன்பிடி தடை கால நிவாரணம் ரூ.8000 ஆக உயர்த்தினார் முதல்வர் ஸ்டாலின்….

சென்னை: வடசென்னையின் திருவெற்றியூரில் ரூ.272 கோடியில் அமைக்கப்பட்ட புதிய மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், மீனவர்களுக்கான மீன்பிடி தடை காலத்திற்கான நிவாரணத்தை ரூ.5,000ல் இருந்து…

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவரை வேறு மாநிலங்களுக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேரை வேறு மாநில உயர் நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய…

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு!

டெல்லி: நடப்பாண்டு வருமான வரி தாக்கல் செய்வதில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு…

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய யார் அந்த சார்? என்ற பாலியல் வழக்கில், திமுக அனுதாபியான ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை…

ராஜ்யசபா தேர்தல்: திமுக கூட்டணி சார்பில் மநீம தலைவர் கமல்ஹாசன் போட்டி…

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் மநீம தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினருக்கான…

கவிஞர் சல்மாவுக்கு வாய்ப்பு: திமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற உள்ள நலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் புதிய நபராக…

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலவரம்: இன்று மாலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் தலைமை செயலாளர்….

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து, அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் இன்று மாலை ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில்…