Author: A.T.S Pandian

ஆவணங்கள் இன்றி ரூ.50ஆயிரம் வரை எடுத்துச்செல்லலாம்: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள், வணிகர்கள் ஆவணங்கள் இன்றி ரூ.50ஆயிரம் வரை…

டில்லியில் இருந்து தமிழகஅரசு இயக்கப்படுவது தமிழக மக்களுக்கு அவமானம்: ராகுல்

சென்னை: டில்லியில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் தமிழகஅரசு இயக்கப்படுவது தமிழக மக்களுக்கு அவமானம் என்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி கூறினார். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தமிழகத்தில்…

பிரதமரை தேர்வு செய்வதில் தென்னிந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது: கல்லூரி நிகழ்ச்சியில் ராகுல்

சென்னை : பிரதமரை தேர்வு செய்வதில் தென்னிந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் தெரிவித்தார். ‘சேஞ்ச்…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரே வரி: ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகள் கலந்துரையாடலில் ராகுல் தகவல்

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை இன்று மாலை தொடங்கும் வகையில் தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் உரையாடினார். காங்கிரஸ்…

தமிழக பெண்களுக்கு புகழாரம் சூட்டிய ராகுல்: ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடல்

சென்னை: தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிக ளுடன் ‘சேஞ்ச் மேக்கர்ஸ்’ என்ற தலைப்பில் உரையாடினார். அப்போது, பெண்களை மரியாதையாக நடத்துவதில்…

அபிநந்தனின் புகைப்படம் பதிவிட்ட பாஜக எம்எல்ஏ: பேஸ்புக் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

டில்லி: பேஸ்புக் சமூக வலைதளத்தில் பாஜக எம்எல்ஏ அபிநந்தனின் புகைப்படம் பதிவிட்டு பகிர்ந்தி ருந்தார். அதை உடனே அகற்றும்படி பேஸ்புக் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் உள்ளது.…

சென்னை வந்தார் ராகுல் காந்தி…. காங்கிரசார் உற்சாக வரவேற்பு

சென்னை: இன்று மாலை நாகர்கோவிலில் காங்கிரஸ் கூட்டணி தலைவர்களை அறிமுகப்படுத்தி நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தடைந்தார். அவருக்கு…

பொள்ளாச்சி பாலியல் கொடுமை: தமிழகம் முழுவதும் கொதித்தெழுந்த மாணவர்கள்….

சென்னை: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதன் காரணமாக…