கச்சத்தீவை மீட்பதுதான் தமிழ்நாட்டு மீனவர்களின் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும்! முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: கச்சத்தீவை மீட்பதுதான் தமிழ்நாட்டு மீனவர்களின் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என திருவெற்றியூரில் நடைபெற்ற மீன்பிடி துறைமுகம் திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.…