ஈரோடு தொகுதியில் கணேசமூர்த்தி போட்டி: வைகோ அறிவிப்பு
சென்னை: திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ள மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதியில் மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார். நாடாளுமன்ற…
சென்னை: திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ள மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதியில் மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார். நாடாளுமன்ற…
தென் இந்தியாவில் இருந்து இந்த முறை காங்கிரசுக்கு பெரும் அளவிலான எம்.பி.க்கள் கிடைக்கும் வகையில் அந்த கட்சி வலுவான கூட்டணியை கட்டமைத்துள்ளது. வெற்றிக்கு மேலும் வலு சேர்ப்பதற்காக…
கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான விவகாரத்தில், உச்சநீதி மன்ற உத்தரவைமீறி, புகார் அளித்த பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட கோவை மாவட்ட (ஊரகம்) கண்காணிப் பாளர் பாண்டியராஜன்…
சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அனுமதித்தால் ‘திருச்சி’ தொகுதியில் போட்டியிட தான் தயாராக இருப்பதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில்…
சென்னை: கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பான ஐபிஎல் போட்டி வரும் 23ந்தேதி சென்னையில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதற்கான டிக்கெட் இன்று முதல் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில்…
மதுரை, நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தனது வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து உள்ளது. அதன்படி, மதுரையில் பிரபல எழுத்தாளர் சு.வெங்கடேசன் களமிறக்கப்பட்டு…
சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை பட்டியலை அறிவித்து வரும் நிலையில், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் தலைவர் தீபாவும் தேர்தலில் போட்டியிடப்போவதாக அதிரடி…
சென்னை: ஏப்ரல் 18ந்தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரப்பூர்வமாக…
இரவில் நாம் தூங்கும்போது இரண்டுமுறைக்கு மேல் எழுந்து சிறுநீர் கழிக்கும்போது நம்முடைய தூக்கம் குறைகிறது. தூக்கம் குறைவதால் வேலைநேரத்தில் நம்முடைய செயல்திறன் குறை கிறது, நம்முடைய செயல்திறன்…
அமெரிக்காவில் வசித்து வரும் கேரளாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு, நோயின் பாதிப்பு காரணமாக ஸ்டெம் செல் தானம் கேட்டு அவரது பெற்றோர் நன்கொடையாளர்களை தேடி வருகின்றனர்.…