Author: A.T.S Pandian

3 பிரபல ரவுடிகள் சென்னைக்குள் நுழைய ஓராண்டு தடை! மாநகர காவல்ஆணையர் அருண் உத்தரவு…

சென்னை: 3 பிரபல ரவுடிகள் சென்னைக்குள் நுழைய ஓராண்டு தடை விதித்துள்ள சென்னை மாநகர காவல்ஆணையர் அருண் உத்தரவிட்டு உள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளுக்கு…

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு: குடியரசு தலைவர், பிரதமர், முதல்வர் இரங்கல்

சென்னை: இந்தியாவின் மூத்த விண்வெளி விஞ்ஞானியும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர்…

மறைந்த போப் பிரான்சிஸின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

வாடிகன்: மறைந்த போப் பிரான்சிஸின் உடலுக்கு இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் ஆவடி நாசர்,…

வலங்கைமானை பூர்வீகமாகக் கொண்ட ‘கணேச சர்மா டிராவிட்’ சங்கர மடத்தின் 71வது பீடாதிபதியாக தேர்வு…

காஞ்சிபுரம்: புகழ்பெற்ற காஞ்சி சங்கர மடத்தின் 71ஆவது பீடாதிபதியாக வலங்கைமான் பகுதியை பூர்விகமாக கொண்டவரும், தற்போது ஆந்திர மாநிலத்தில் வசித்து வருபவருமான கணேச சர்மா டிராவிட் நியமிக்கப்பட்டு…

டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல்: உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

சென்னை: டாஸ்மாக் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ள அமலாக்கத்துறை கூறிய நிலையில், அமலாக்கத்துறை விசாரணையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச…

இசை திருட்டு: ரகுமான் ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு 

டெல்லி: மற்றொருவர் இசையை அவரது அனுமதியின்றி திருட்டுத்தனமாக பயன்படுத்தியதாக, பதிப்புரிமை மீறல் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், பிரபல இசைஅமைப்பாளர் ஆஸ்கார் புகழ் ரகுமான் ரூ.2 கோடி செலுத்த…

‘வக்பு திருத்த சட்டத்துக்கு தடை கூடாது’! உச்ச நீதிமன்றத்தில்  மத்திய அரசு  பிரமாண பத்திரம் தாக்கல்!

டெல்லி: வக்ஃப் சட்டம்: திருத்தம் தனிநபரின் மத உரிமையைப் பாதிக்காது என்றும், வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025 இன் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி…

மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில் தான் ஊறிக் கிடக்கிறது! ஆளுநர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கோவி செழியன் பதில்

சென்னை: மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில் தான் ஊறிக் கிடக்கிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கோவி செழியன் பதிலடி கொடுத்துள்ளார். ஆளுநர்…

தமிழ்நாடு அரசு காவல்துறை மூலம் துணைவேந்தர்களை மிரட்டி உள்ளது! ஆளுநர் ரவி நேரடி குற்றச்சாட்டு

ஊட்டி: தமிழ்நாடு அரசு காவல்துறை மூலம் துணைவேந்தர்களை மிரட்டி உள்ளது என துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி நேரடி குற்றச்சாட்டு கூறியுள்ளார். துணைவேந்தர் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது…

பயங்கரவாதத்தை வேரறுப்பது முக்கியம்: பஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய ராகுல் காந்தி! வீடியோ

ஸ்ரீநகர்: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்போது, பயங்கரவாதத்தை வேரறுப்பது முக்கியம் என அவர்…