Author: A.T.S Pandian

எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் 4ஆவது முறையாக மீண்டும் துப்பாக்கி சூடு – இந்திய ராணுவம் பதிலடி!

ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் 4ஆவது முறையாக அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இது இந்தியர்களுடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி…

அகவிலைப்படி 2 சதவிகிதம் உயர்வு – ஈட்டிய விடுப்பு சரண் உள்பட அரசு ஊழியர்களுக்கு 9 அறிவிப்புகள்! பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் நடைமுறை இந்த ஆண்டே அமலுக்கு வருகிறது. 1.10.2025 முதல் 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண்…

சென்னையில் இன்று ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை…

சென்னை: சென்னையில் இன்று மீண்டும் சோதனை ஓட்டம் ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இன்று மாலை 3 முதல் 6 மணி வரை…

ஆட்​சேபனையற்ற நிலத்​தில் வசிக்கும் 86,071 பேருக்கு மனைப்​பட்டா! தமிழ்நாடு அரசு அரசாணை வெளி​யீடு

சென்னை: ஆட்சேபனையற்ற நிலத்தில் வசிக்கும் 86 ஆயிரம் பேருக்கு மனைப்பட்டா வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பெல்ட் ஏரியா எனப்படும் புறநகர் பகுதிகள், தமிழகத்தில்…

கோடை வெப்பத்தால் உருவாகும் நோய்களுக்காக அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள்! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு. நோய் பாதிப்புகளில் இருந்து மக்கள் பாதுகாக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளதாக…

சென்னையில் சாலை விபத்து உயிரிழப்புகள் 14% குறைந்துள்ளது! மாநகர காவல்துறை தகவல்!

சென்னை: சென்னை பெருநகரில் சாலை விபத்து உயிர் இழப்புகள் 14% குறைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் மற்றும் மெட்ரோ பணிகள் காரணமாக, பெரும்பாலா…

இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் எந்த மாநிலமும் பெற்றிடாத மாபெரும் வெற்றி இது”! முதல்வர் ஸ்டாலின் உரை…

சென்னை: இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் “எந்த மாநிலமும் பெற்றிடாத மாபெரும் வெற்றி இது” என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுக்கு வெற்றி பெற்று தர காரணமாக இருந்த…

வேளாண்மையில் ரசாயன உரங்கள் பயன்படுத்துவதே புற்றுநோய் அதிகரிப்புக்கு காரணம்! சி.மகேந்திரன்

தஞ்சை: பசுமைப் புரட்சிக்கு பிறகு அதிகளவில் வேளாண்மையில் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி வருவதால் புற்றுநோய் பாதிப்பு நாட்டில் அதிகரித்துள்ளது என நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்…

வீர சவர்க்கர் விவகாரம்: பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது என ராகுல்காந்தியை கண்டித்த உச்சநீதிமன்றம்

டெல்லி: சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது என காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.…

‘ரோஸ்கர் மேளா’வில் 51ஆயிரம் பேருக்கு பணிஆணை வழங்கிய பிரதமர் மோடி! வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்புகள் பெருகுவதை அரசு உறுதி செய்வதாக பெருமிதம்…

டெல்லி: வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்புகள் பெருகுவதை எங்கள் அரசு உறுதி செய்கிறது என்று மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் பணி ஆணைக்கான நிகழ்ச்சியான, ரோஸ்கர் மேளாவில் இன்று…