Author: A.T.S Pandian

மேகதாது அணை திட்டம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மனு தாக்கல்!

சேன்னை: மேகதாது அணை திட்டம் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது. மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு…

திருப்பரங்குன்ற தீப வழக்கில் காரசாரமான வாதங்கள்! வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு…

மதுரை: திருப்பரங்குன்ற தீபத்தூண் குறித்த வழக்கில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். தீபம் ஏற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை எதிர்த்து மொத்தம்…

கலைஞர் மகளிர் உரிமை தொகை விரிவாக்க திட்டத்தில் விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு வைப்பு – பெண்கள் மகிழ்ச்சி…

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்க திட்டம் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், விடுபட்ட மகளிருக்கு ரூ.1000 நேற்றே வரவு வைக்கப்பட்டது. இது…

மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்! முதலமைச்சர் அசத்தல் அறிவிப்பு…

சென்னை: ‘வெல்லும் தமிழ் பெண்கள்‘ நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் வழங்கப்படும் தொகை ஒரு தொடக்கம் தான், அது மேலும்…

மாநிலங்களின் மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு முதலிடம்! அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

சென்னை: மாநிலங்களின் மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறியுள்ளார். 2024 – 25 ஆம் ஆண்டில் மொத்த…

“திட்டமிட்டபடி வரும் 18 ஆம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு நடக்கும்!” செங்கோட்டையன்…

சென்னை: ஈரோடு விஜயமங்கலம் பகுதியில் வரும் 18ஆம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்வு திட்டமிட்டப்படி நடக்கும் என முன்னாள் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தில் உயர்மட்ட…

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: இடையீட்டு மனுக்கள் தாக்கல் அனுமதி மறுத்த நீதிபதிகள்…

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக அரசு மற்றும் மனுதாரர் தரப்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அமர்வு அனுமதி மறுத்து விட்டது. பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்றால்…

கடற்கரை கருணாநிதி நினைவிடம் அருகே தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்! கைது செய்த போலீசார்

சென்னை: திமுக அரசின் தனியார் மயத்தை எதிர்த்து பல மாதங்களாக போராடி வரும் தூய்மை பணியாளர்கள் இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் முன்பு…

ஆந்திராவில் ஆன்மிக சுற்றுலா சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 15 பேர் பலி!

அமராவதி: ஆந்திராவில் ஆன்மிக சுற்றுலா சென்ற பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்தனர், மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில்…

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் பயணிகள் கப்பல் சேவையை தொடங்கி வைத்தார் மத்தியஅமைச்சர் சா்வானந்த சோனோவால்

வாரணாசி: இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் பயணிகள் கப்பல் சேவையை ர் மத்தியஅமைச்சர் சா்வானந்த சோனோவால் தொடங்கி வைத்தார். இந்த கப்பல் சேவை வாரணாசியில் ல் தொடங்கப்பட்டு…