Author: A.T.S Pandian

உத்திரப் பிரதேசத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 165 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை

லக்னோ: உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 165 பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தோல்வியடைந்துள்ளனர். உத்திரப் பிரதேச மாநிலத்தில் மாணவர்கள் காப்பி அடித்து எழுதுவதாக…

நாளை கடைசிநாள்: 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் கமல்ஹாசன்

சென்னை: 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு நாளை முடிவடைய உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, திருப்பரங்குன்றம்…

சீருடையில் வந்து பாஜகவில் இணைந்த முன்னாள் போலீஸ் அதிகாரி: விதி மீறல் என காங்கிரஸ் குற்றச்சாட்டு

தர்மசாலா: இந்திய-பெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையின் முன்னாள் உதவி கமாண்டர் ஓம் பிரகாஷ், சீருடையில் வந்து பாஜகவில் சேர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில்…

பயணிகளிடம் வரம்பு மீறும் கல்லாடா டிராவல்ஸ்  ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் கட்டாமல் இழுத்தடிப்பு

திருவனந்தபுரம்: கல்லாடா டிராவல்ஸ் மீது 2108 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் இருப்பதாகவும், ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் அபராதத் தொகை நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம்…

திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி காலமானார்

சென்னை: திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி உடல் நலக்குறைவால் காலமானார். ன்லி உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை…

தேர்தல் விதிமுறையை மீறியதாக பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீர் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு

புதுடெல்லி: அனுமதி இல்லாமல் பேரணி நடத்தி, தேர்தல் விதிமுறையை மீறியதாக டெல்லி கிழக்கு தொகுதி பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய…

இலங்கை செல்வதை தவிர்க்க வேண்டும்: இந்திய வெளியுறவுத் துறை வேண்டுகோள்

புதுடெல்லி: அவசர தேவைகள் இருந்தால் தவிர, இலங்கை செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களை இந்திய வெளியுறவுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கையில் ஈஸ்டர் அன்று நடந்த தொடர் குண்டு வெடிப்புச்…

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு கட்டாய கருத்தடை செய்ய வேண்டும்: சாத்வி தேவ தாக்கூர் சர்ச்சை பேச்சு

புதுடெல்லி: முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கட்டாய கருத்தடை செய்ய வேண்டும் என ஹிந்து மகாசபை தலைவர் சாத்வி தேவ தாக்கூர் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, முஸ்லிம்கள்…

குண்டு வெடிப்பு நடத்திய தேசிய தவ்ஹித் ஜமாத்துக்கு தடை : இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேனா அறிவிப்பு

கொழும்பு: ஈஸ்டர் திருநாளில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தியதாக, தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பை இலங்கை அரசு தடை செய்துள்ளது. இலங்கையில் ஈஸ்டர் அன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர…

தர பரிசோதனையில் தோல்வி: ஜான்சன்&ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனைக்கு தடை! குழந்தைகள் நல ஆணையம் அதிரடி

ஜெய்ப்பூர்: தர பரிசோதனையில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து ஜான்சன்&ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனை செய்ய குழந்தைகள் நல ஆணையம் அதிரடி தடை விதித்துள்ளது. அழகு சாதன பொருட்களை…