Author: A.T.S Pandian

தவெகவின் யானை சின்னம் தொடர்பான பிஎஸ்பி வழக்கு! ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சென்னை: நடிகர் விஜயின் தவெக கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு, கோடை விடுமுறை காரணமாக ஜுன் 4ந்தேதிக்கு…

குடும்ப கட்சியானது தேமுதிக: விஜயபிரபாகர் இளைஞர் அணி செயலாளராக நியமனம்…

சென்னை: தேமுதிக இளைஞர் அணி செயலாளராக விஜயபிரபாகர் நியமனம் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். இதன்மூலம் திமுக, பாமக, மதிமுக வரிசையும் தேமுதிகவும் குடும்ப கட்சியாக…

சிறுபான்மையினர் நலன் மானியக் கோரிக்கையில் 11 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் நாசர்…

சென்னை: சட்டப்பேரவையில் நடைபெற்ற சிறுபான்மையினர் நலன் மானியக் கோரிக்கையில் 11 புதிய அறிவிப்புகளை அமைச்சர் நாசர் வெளியிட்டார் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.…

5 கல்லூரி மாணவியர் விடுதிகள் உள்பட 20 அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்ட அமைச்சர் மெய்யநாதன்!

சென்னை: சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் மானிய கோரிக்கை விவாதத்தின்போது, புதியதாக 5 கல்லூரி மாணவியர் விடுதிகள் உள்பட 20 அறிவிப்புகளை துறை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டார். சட்டப்பேரவை பட்ஜெட்…

கொளத்தூர் தொகுதியில் ரூ.70.69 கோடியில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் ரூ.70.69 கோடியில் முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கொளத்தூர் தொகுதியில் மொத்தம் ரூ.70.69 கோடி…

மே 12-ந்தேதி ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்: வைகை அணையில் மே 8-ந் தேதி தண்ணீர் திறப்பு!

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு மே 12ந்தேதி நடைபெற உள்ள நிலையில், வைகை அணையில்…

6வது நாள்: எல்லை பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் பாகிஸ்தான் ராணுவம் – இந்திய வீரர்கள் பதிலடி

காஷ்மீர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது தொடர்ந்து, இன்று 6வது நாளாக தாக்குதலை நடத்தி உள்ளது. இதற்கு இந்திய ராணுவம்…

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 2,134 புதிய பஸ்கள் வாங்க ‘டெண்டர்’ வௌியீடு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ‘அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மேலும் 2,134 புதிய பஸ்கள் வாங்க, ‘டெண்டர்’ வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள்…

கொல்கத்தாவில் பயங்கரம்: பிரபல ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் பலி

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலதலைநகர் கொல்கத்தாவில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் நள்ளிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் குடும்பத்தினர் 3 பேர் பலியாகி…

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றார் கணேச சர்மா – வீடியோ

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக, கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.…