போக்சோ சட்டத்தில் புகார்கள் பதியப்படும் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை ஊழியர்கள் 4 நாளில் இடை நீக்கம்! பள்ளிக்கல்வித்துறை தகவல்…
சென்னை: பாலியல் தடுப்பு சட்டமான போக்சோ சட்டத்தில் புகார்கள் பதியப்படும் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்வித்துறை ஊழியர்கள் 4 நாட்களுக்குள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து…