மாநிலங்களுக்கு 50% நிதி பகிர்வை வழங்க வேண்டும்! நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்
டெல்லி: மாநிலங்களுக்கு 50% நிதி பகிர்வை வழங்க வேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார். 10வது நிதி ஆயோக் கூட்டம் இன்று…