Author: A.T.S Pandian

ஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: ஈரானில் சிக்கி உள்ள தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்கள் தாயகம் திரும்பும் செய்திக்காக குடும்பத்தினர் காத்திருக்கின்றனர் என வெளியுறவுத்துறை அமைச்சருக்கு…

போதை கும்பலால் பிரச்சினை: பவானி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

சென்னை: போதை கும்பல் பெண்களிடம் தகாத முறையில் சேட்டை செய்வதாகவும், இரவில் அடிதடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டி உள்ள பவானி பகுதி பொதுமக்கள், அந்த போதை கும்பல்மீது நடவடிக்கை…

திரையுலகில் போதைபொருள் நடமாட்டம்: நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு

சென்னை: திரையுலகில் போதைபொருள் நடமாட்டம் இருப்பது நடிகர்களாலே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், போதை பொருள் தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு…

60வது திருமணநாளை அமைதியாக கொண்டாடிய பாமக நிறுவனர் ராமதாஸ்! மகன் அன்புமணி குடும்பத்தோடு புறக்கணிப்பு…

விழுப்புரம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது 60வது திருமணநாளை அமைதியாக கொண்டாடி உள்ளார். இந்த திருமண விழாவை, அவரது மகனான, பாமக தலைவர் அன்புமணி, குடும்பத்தோடு…

இந்திய வீரர் அபிநந்தனை சிறைபிடித்த பாக். ராணுவ அதிகாரி பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினரால் சுட்டு கொல்லப்பட்டார்!

இஸ்லாமாபாத்: இந்திய வீரர் அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக்-இ தாலிபான் என்ற பயங்கரவாத அமைப்பினரால் சுட்டு கொல்லப்பட்டார் என தகவல்கள் வெளியாகி…

எங்​களை டீ, பன் கொடுத்து ஏமாற்​றி​விடலாம் என கணக்கு போடாதீர்​கள்! விசிக விருது வழங்கும் விழாவில் திருமாவளவன் ஆதங்கம்!

சென்னை: எங்​களை டீ, பன் கொடுத்து ஏமாற்​றி​விடலாம் என கணக்கு போடாதீர்​கள் என விசிக விருது வழங்கும் விழாவில் திருமாவளவன் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று…

அடிப்படை வசதிகள் இல்லை: தரமணி அம்பேத்கர் சட்டப் பல்கலைகழக விடுதியில் மாணவிகள் 10மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம்!

சென்னை: அடிப்படை வசதிகள் இல்லை என கூறி தரமணி அம்பேத்கர் சட்டப் பல்கலைகழக விடுதியில் மாணவிகள் சுமார் 10 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். இதையடுத்து…

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனை! மருத்​து​வ​மனை இயக்​குநர் மருத்​து​வர் ஆர்​.மணி 

சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனை திட்டம் செயல்படுவதாக, அம்மருத்​து​வ​மனை இயக்​குநர் மருத்​து​வர்…

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் மதவெறி பேச்சு! மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் காவல்துறையில் புகார்…

மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் மதவெறி தூண்டும் பேசியதாக மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. முருக பக்தர்கள் மாநாட்டின்போது…

‘மா’ விவசாயிகளுக்கு இழப்பீடு; மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டியை 5 விழுக்காடாகக் குறைத்திட வேண்டும்! மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்…

சென்னை: மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டியை 5 விழுக்காடாகக் குறைத்திட வேண்டும், மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் சவுகானுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…