Author: A.T.S Pandian

மாநிலங்களுக்கு 50% நிதி பகிர்வை வழங்க வேண்டும்! நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

டெல்லி: மாநிலங்களுக்கு 50% நிதி பகிர்வை வழங்க வேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார். 10வது நிதி ஆயோக் கூட்டம் இன்று…

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை பிடிக்கப்போவது யார்? 4 அணிகளுக்கு இடையே பலத்த போட்டி

சென்னை: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை பிடிக்கப்போவது யார்? கோப்பையை வெல்லப்போவது யார் என 4 அணிகளுக்கு இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் கோப்பையை…

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை கிரயத் தொகையான ரூ.97.77 கோடி நிதி விடுவிடுப்பு! அரசாணை வெளியீடு!

சென்னை; விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள கரும்பு கிரயத் தொகையாக ரூ.97.77 கோடி நிதி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது . இதை அமைச்சர் ராஜேந்திரன் உறுதிப்படுத்தி…

தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் சாதனை: வெளியானது பிஆர்க் படிப்புக்கான ஜேஇஇ-2 தேர்வு முடிவுகள் வெளியீடு

டெல்லி: பிஆர்க், பி.பிளானிங் ஆகிய படிப்புக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். மொத்தம் 5 மாணவர்கள்…

சென்னையில் 11ம் வகுப்பு மாணவனை கத்தியால் வெட்டிய 10 பேர் கும்பல்!

சென்னை: சென்னையில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. 10 பேர் கொண்ட கும்பல் ஒருவனை வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

இன்று மாலை பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

தமிழ்நாட்டில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் சொத்து வரி உயர்வு! எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்..

சென்னை; தமிழ்நாட்டில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டும், எதிர்க்கட்சி தலைவரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “திமுக அரசு ஏழை மக்களை…

நிதி ஆயோக் என்பது ‘அயோக்கிய அமைப்பு’ – மோடி அரசின் ‘பாசாங்குத்தனம்’! காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடும் விமர்சனம்…

டெல்லி; நிதி ஆயோக் என்பது ‘அயோக்ய அமைப்பு’ என்று இன்று நடைபெறும் கூட்டம் மோடி அரசின் ‘பாசாங்குத்தனம்’ என மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக…

பிரதமர் மோடி தலைமையில் நிதிஆயோக் கூட்டம் தொடங்கியது – பினராயி விஜயன், மம்தா, சித்தாராமையா புறக்கணிப்பு…

டில்லி: டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட…

அரபிக்கடலில் தாழ்வு மண்டலம்: 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை : அரபிக்கடலில் தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால்,கடல் சீற்றத்தடன காணப்படும் என்பதால், 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் செய்யப்பட்டு உள்ளது.…