Author: A.T.S Pandian

சென்னை மாநகராட்சிக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம்! தமிழக அரசு உத்தரவு.

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் ஏற்படும் மழை வெள்ளம் மற்றும் பேரிடர் காலத்தில் ஏற்படும்…

கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை: மாநகராட்சி பரிசீலிக்க 4வாரம் அவகாசம்…

சென்னை: கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த சென்னை மாநகராட்சி மீதான வழக்கில், இதுகுறித்து பரிசீலிக்க 4வாரம்…

11 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தமிழ்நாட்டில் மேலும் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். சென்னை…

ரூ.200 கோடி மதிப்புள்ள சென்னை நகர்புற நிதி பத்திரங்கள் தேசிய பங்குசந்தையில் முதலீடு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: ரூ.200 கோடி மதிப்புள்ள சென்னை மாநகராட்சியின் நகர்புற நிதி பத்திரங்களை தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மணி அடித்து தொடங்கி வைத்தார்.…

கொடுங்கையூர் எரி உலை திட்டத்தை திரும்பப்பெறக்கோரி ஜூன் 2ல் அதிமுக ஆர்ப்பாட்டம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…

சென்னை: கொடுங்கையூர் எரி உலை திட்டத்தை திரும்பப்பெறக்கோரி வடசென்னை மக்கள் போராடி வரும் நிலையில், மக்களுக்கு ஆதரவாக, ஜூன் 2ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் அதிமுக…

கொடுங்கையூர் எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டும்: வடசென்னையில் பல்லாயிரம் பேர் கலந்துகொண்ட மனித சங்கிலி போராட்டம்

சென்னை: வடசென்னை மக்களின் வாழ்வை சீரழிக்க முயலும், சென்னை கொடுங்கையூர் எரிஉலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி, மனித சங்கிலி போராட்டம் கொடுங்கையூர் குப்பை கிடங்கு அருகே உள்ள…

திருவள்ளூர் அருகே சோகம்: கடன் தொல்லையால் ரெயில் முன் பாய்ந்து 6வயது மகளுடன் தந்தை தற்கொலை

திருவள்ளூர்: கடன் தொல்லை காரணமாக, திருவள்ளுர் அருகே தந்தை-மகள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…

கொட்டி தீர்க்கும் கனமழை: பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

கோவை: கொட்டித்தீர்க்கும் கனமழை காரணமாக பவானி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில்…

அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்தே ஸ்டாலின் டெல்லி சென்றார்! எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் விமர்சனம்

பொள்ளாச்சி: அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்துதான், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி சென்றதுடன், அங்கு பிரதமரை தனியாக சந்தித்து பேசினார் என எதிர்க்கட்சி தலைவர்…

திருநங்கையர்கள் வாழ்வில் ஒளியேற்றிய திராவிட மாடல் அரசு! தமிழ்நாடு அரசு பெருமிதம்

சென்னை: 4ஆண்டு திமுக ஆட்சியில், திருநங்கையர்கள் வாழ்வாதாரம் காக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு திருநங்கையர்களுக்காக செயல்படுத்திவரும்…