Author: A.T.S Pandian

பள்ளிகளில் உளவியலாளர் நியமிக்க வேண்டும்: மாணவ மாணவிகளின் தற்கொலைகளை தடுக்க உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்கள் வெளியீடு….

டெல்லி: மாணவ-மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க உச்சநீதிமன்றம் 15 வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதை கடைபிடிக்க அனைத்து கல்வி நிலையங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி பள்ளிகளில் உளவியலாளர் (மனநல…

2026ம் ஆண்டுக்குள், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் யுபிஐ பண பரிவர்த்தனை! தமிழ்நாடு அரசு

சென்னை: 2026ம் ஆண்டுக்குள், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் யுபிஐ பண பரிவர்த்தனையை முழுமையாக கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கா…

அதிமுக தரப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டு எம்.பிக்களும் இன்று மாநிலங்களவையில் பதவி ஏற்பு

டெல்லி: தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இரண்டு எம்.பி.க்களும் இன்று மாநிலங்களவையில் பதவி ஏற்கிறார்கள். ஏற்கவே திமுக மற்றும் மநீம எம்.பி.க்கள் கடந்த 25ந்தேதி பதவி ஏற்ற…

நாடு முழுவதும் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி பேர் பயணம்! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ் போன்றவைகளில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பொது, முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி பேர்…

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால், காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்தி கொடுத்தது தமிழ்நாடு அரசு! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா !

சென்னை: தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்தி கொடுத்தது தமிழ்நாடு அரசு என தமிழ்நாடு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான…

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரை சேமிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு! அமைச்சர் துரைமுருகன்

சென்னை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை சேமிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்ப…

ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு சிலை! சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம்! பிரதமர் மோடி பெருமிதம்

அரியலூர்: கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி, ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்டமான சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தவர்,…

அப்போலோ மருத்துவமனையில் இருந்து இன்று மாலை வீடு திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: உடல்நலம் பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை நல்லநேரமான மாலை மணிக்கு மேல் மருத்துவமனையில்…

தமிழ்நாட்டின் நாடி ஜோதிடம் எல்லாவற்றையும் மாற்றியது! 20ஆண்டுகளாக சிவபக்தராக கன்வர் யாத்திரை மேற்கொள்ளும் ஜப்பான் தொழிலதிபர் நெகிழ்ச்சி….

டோக்கியோ: தமிழ்நாட்டின் நாடி ஜோதிடம் எல்லாவற்றையும் மாற்றியது என உத்தரகாண்டில் இருந்து கன்வர் யாத்திரை மேற்கொள்ளும் சிவபக்தரான ஜப்பான் தொழிலதிபர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் நாடி ஜோதிடம்…