24மணி நேரத்தில் 564 பேருக்கு உறுதி! இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,866 ஆக உயர்வு…
டெல்லி: இந்தியாவில் 24மணி நேரத்தில் 564 பேருக்கு உறுதியாகி உள்ள நிலையில், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை…