Author: A.T.S Pandian

‘மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’; மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி 

கோவை: ‘மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எதிர்க்கட்சி தலைவரான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார்.…

வருவாய் சமத்துவத்தில் G7 மற்றும் G20 நாடுகளை விட உலகளவில் இந்தியா முன்னணியில் உள்ளது! உலக வங்கி அறிக்கையில் தகவல்

டெல்லி: வருமான சமத்துவத்தில் இந்தியா உலகளவில் 4வது இடத்தில் உள்ளது, அதாவது, G7 மற்றும் G20 நாடுகளை விட முன்னணியில் உள்ளது என உலக வங்கி கினி…

புதிய மருத்துவக் கல்லூரிகள், பேராசிரியர்கள் பணி தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது தேசிய மருத்துவ ஆணையம்

டெல்லி: தேசிய மருத்துவ ஆணையம், புதிய மருத்துவக் கல்லூரிகள், பேராசிரியர்கள் பணி தொடர்பான கட்டுப்பாடுகளை வெகுவாக தளர்த்தி அறிவித்து உள்ளது. தேசிய மருத்துவ கவுன்சில் புதிய விதிகளின்…

தமிழ்நாடு வேலைவாய்ப்பு பதிவுத்துறையில் அரசு வேலைக்காக விண்பித்துள்ளோர் எண்ணிக்கை 31.40 லட்சம் ஆக உயர்வு…

சென்னை: தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில், இதுவரை (ஜூன் 30ம் தேதி நிலவரம்) 31.40 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவு செய்துள்ளனர் சென தெரிவிக்கப்பட்டு…

பொதுப்பிரிவுக்கு 14ந்தேதி: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!

சென்னை: நடப்பாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு வரும் 14ந்தேதி முதல் 19ந்தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல்…

“பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்”! தமிழ்நாடு அரசு

சென்னை: “பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பள்ளி கல்லூரி விடுதிகள்,…

கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா: கோலாகலமாக நடைபெற்றது திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்… வீடியோ

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற விண்ணதிரும் கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. திருச்செந்தூர் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு விண்ணதிர…

உலகளாவிய கல்வி தளத்தை அறிமுகப்படுத்த இந்தியாவில் முதல் அகாடமியை திறந்துள்ளது OpenAI…..

டெல்லி: ஓபன்ஏஐ இந்தியா ஏஐ உடன் கூட்டு சேர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் முதல் உலகளாவிய கல்வி தளத்தை OpenAI நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்படும் 25ஆயிரம்…

இஸ்ரோவின் லட்சிய திட்டம்: விண்வெளியில் சொந்த விண்வெளி நிலையத்தை கட்டமைக்க தயாராகிறது இந்தியா…

டெல்லி: விண்வெளியில் இந்தியா சொந்த விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதை இஸ்ரோவும் உறுதி செய்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான…

நேஷனல் ஹெரால்டு வழக்கு: மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நிதி வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை தகவல் – சோனியா காந்தி மறுப்பு…

டெல்லி: ரூ.2000 கோடி அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் விசாரணையின்போது, இதன் மூலம் மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது என அமலாக்கத்துறை…