Author: A.T.S Pandian

‘உடன்பிறப்பே வா’ – களம் 2026 நம்பிக்கை பன்மடங்கு பெருகுகிறது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உடன்பிறப்பே வா’ – களம் 2026 நம்பிக்கை பன்மடங்கு பெருகுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். உடன் பிறப்பே வா’ என்ற தலைப்பில் முதலமைச்சர்…

சென்னையில் கடந்த ஓராண்டில் 1002 பேர் மீது குண்டாஸ்! காவல்ஆணையர் அருண் தகவல்…

சென்னை: சென்னையில் ஒரே ஆண்டில் 1,002 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ள மாநகர காவல் ஆணையர் அருண், குண்டர் தடுப்பு சட்டப்பிரிவு கண்காணிப்பாளர்…

அரசு கொடுத்த வீட்டு மனை பட்டா வேஸ்ட், அரசு வேலை மதுரையில் தர வேண்டும்! உயிரிழந்த அஜித்குமார் தம்பி கோரிக்கை…

சென்னை: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட திருபுவனம் அஜித்குமார் குடும்பத்துக்கு, அரசு கொடுத்த வீட்டுமனை பட்டாவால் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்துள்ள அஜித்குமாரின் தம்பி நவீன்குமார், தனக்கு அரசு…

மாநகராட்சி ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம்! நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி!

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் பல…

3மாணவர்களை பலிகொண்ட பள்ளி பேருந்து ரயில் மோதல் விபத்து! பள்ளி நிர்வாகத்துக்கு தமிழ்நாடு அரசு நோட்டீஸ்…

சென்னை: கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடந்த பள்ளி வேன்மீது ரயில் மோதி 3மாணவர்கள் உயிரிழந்த நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நோட்டீஸ் அனுப்பி…

சட்டவிரோத பண பரிமாற்றம்: முன்னாள் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!!

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் தமிழ் சினிமான நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

ரூ.276 கோடி ரூபாய் பாக்கி: 4 சுங்க சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு தடை! இது தமிழ்நாடு சம்பவம்…

சென்னை: தமிழ்நாடு அரசு 4 சுங்க சாவடிகளில் வழியாக செல்லும் அரசு பேருந்துகளுக்கான சுங்கக்கட்டணம் ரூ. ரூ.276 கோடி ரூபாய் செலுத்தாமல் உள்ளதால், குறிப்பிட்ட 4 சுங்கக்சாவடிகள்…

தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் நிரந்தர பணியில் 4,711 பேராசிரியர்கள்! அமைச்சர் கோவி. செழியன் தகவல்!

சென்னை: தமிழ்ட்டில் 180 அரசு கல்லூரிகளில் 4,711 பேராசிரியர்கள் நிரந்தர பணியில் உள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கூறினார். தமிழ்நாடு கல்லூரி பேராசிரியர்கள் நியமனம்…

“குப்பைக்கு வரி போட்டஒரே ஆட்சி திமுக ஆட்சி”! எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்…

கோவை: “குப்பைக்கு வரி போட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம், தற்போது குப்பை ஆட்சி நடத்துகிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்தார்.…

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அரசியல்வாதிகள் எல்லை மீற முடியாது! பொன்முடி மீதான வழக்கை முடிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு…

சென்னை: பெண்கள் மற்றும் மதங்கள் குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்த திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை எப்படி முடிக்க முடியும்? என கேள்வி எழுப்பிய…