சென்னை குடிநீர் வாரியத்தில் ரூ.90 கோடி ஊழல்! அன்புமணி குற்றச்சாட்டு
சென்னை: குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழியர் சம்பளத்தில், ஆண்டுதோறும் 90 கோடி ரூபாய் ஊழல் நடப்பதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை குடிநீர் வாரியத்தில், ஒப்பந்த…
சென்னை: குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழியர் சம்பளத்தில், ஆண்டுதோறும் 90 கோடி ரூபாய் ஊழல் நடப்பதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை குடிநீர் வாரியத்தில், ஒப்பந்த…
தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் திருச்சீரலைவாய் என்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஜூலை 7ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு…
சென்னை: சென்னையில் சாலையோரங்களில் மற்றும் குப்பை தொட்டிகளில் கொட்டப்படும் அபராதம் வசூலிக்கும் முறை ஜூன் 21 முதல் அமலுக்கு வருகிறது. இதை மாநகராட்சி மேயர் பிரியா உறுதி…
சென்னை: ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு வராத நிலையில், கனடா பிரதமர் போன் மூலம் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக பிரதமர் மோடி டிவிட்…
சென்னை: தமிழ்நாடு அரசு புதிதாக தொடங்கும் “நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’ என்ற புதிய மருத்துவ திட்டத்துக்கு ரூ12.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு…
சென்னை: தொகுதி மறுவரையறை ? ”தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்குக் குறைந்துவிடும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை செய்துள்ளார். 2027 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை…
சென்னை: டிரைவர் இல்லா மெட்ரோ ரயிலின் 3வது கட்ட சோதனையும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இதையடுத்து, பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை டிசம்பரில் பயன்பாட்டுக்கு…
மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு மதுரை வருகிறார். தொடர்ந்து நாளை காலை மதுரை மீனாட்சி சொக்கநாதரை தரிசிக்க உள்ளார். இதையடுத்து, மதுரை…
மதுரை: மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்புப் பூஜைக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக இந்து முன்னணி அமைப்பு மற்றும் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…
கோவை: ஈமு கோழியில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் என பொதுமக்களை ஏமாற்றி பல கோடி பணம் சம்பாதித்து முறைகேட்டில் ஈடுபட்ட சுசி ஈமு ஃபார்ம்ஸ்…