மல்லை சத்யா எனக்கு துரோகம் செய்துவிட்டார்! மகனுக்காக ஆட்டத்தை மாற்றிய வைகோ….
சென்னை: மல்லை சத்யா எனக்கு துரோகம் செய்துவிட்டார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். வைகோவின் இந்த திடீர் மாற்றம் மகனுக்கானது அரசியல்…
சென்னை: மல்லை சத்யா எனக்கு துரோகம் செய்துவிட்டார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். வைகோவின் இந்த திடீர் மாற்றம் மகனுக்கானது அரசியல்…
திருவாரூர்: திருவாரூர் கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான சமூகநீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இரண்டு நாள் அரசுமுறை பயணமாக திருவாரூர் மாவட்டம் சென்றுள்ள…
திருவாரூர்: திருவாரூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், 67,181 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், 2,423 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், திருவாரூர் மாவட்டத்துக்கான…
டெல்லி: பீகாரில் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி ‘அரசியலமைப்பின்படி சரியானதே என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த…
சென்னை: 58 பேரை கொன்ற கோவை குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி சாதிக் எனப்படும் டெய்லர் ராஜா 27 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டு உள்ளார். இது…
சென்னை: உள்ளாட்சியில் குடும்ப ஆட்சிதான் நடைபெறுகிறது, உள்ளாட்சியில் நல்லாட்சி’ என திமுகஅரசு கூறுவது வெறும் வெற்று விளம்பரம் என முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி…
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் மீது…
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் காலியாக முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…
திருவாரூர்: இரண்டு நாள் அரசுமுறை பயணமாக திருவாரூர் மாவட்டம் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், திருவாரூரில் இன்று காலை வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் மேற்கொண்டார்.…
சென்னை: கோவில் நிதியில் மாணவர்கள் நலனுக்காக கல்லூரி கட்டுவது எப்படி தவறாகும்? என முன்னாள் முதல்வர் எடப்பாடிக்கு கேள்வி எழுப்பி உள்ள அமைச்சர் சேகர்பாபு, அறியாமை இருளில்…