டிரம்பின் வரி மிரட்டல்: பிரதமர் மோடி பதிலடி
டெல்லி: அமெரிக்க அதிபர் இந்தியா மீது அதிக வரிகளை விதித்து மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் மோடி பேசியுள்ளார். எந்தவொரு காலத்திலும்,…
டெல்லி: அமெரிக்க அதிபர் இந்தியா மீது அதிக வரிகளை விதித்து மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் மோடி பேசியுள்ளார். எந்தவொரு காலத்திலும்,…
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மாநில கல்வி கொள்கையை நாளை வெளியிடுகிறார். இந்த கல்வி கொள்கையில், இருமொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. முன்னதாக,…
டெல்லி: வீட்டின் ஒரு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டாக பணம் எரிந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணை குழுவுக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த்…
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் 8 புதிய நூல்களை வெளியிட்டதுடன், கலைஞர் மாணவர் பத்திரிகையாளர் திட்டம்…
டெல்லி: பீகார் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக, இதுவரை எந்த அரசியல் கட்சியாலும் ஒரு கோரிக்கை அல்லது ஆட்சேபனை கூட தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை இந்திய…
டெல்லி: பிஹார் தேர்தல் சீர்திருத்தம் எதிராக எதிர்க்கட்சிகளின் எம்.பி.மக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு முடக்கி வருவதால், இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக…
சென்னை: இலங்கை கைது செய்த தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் மீன் பிடி படகுகளை விடுவிக்க எடுங்கள் என மத்தியஅமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். அதில்,…
சென்னை: கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில், வரும் 2028-ம் ஆண்டுமுதல் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
டெல்லி: சென்னை மெட்ரோ ரயில் பணிக்கு ரூ.3ஆயிரம் கோடி மத்தியஅரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய இணையமைச்சர் பதில் தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட…
டெல்லி: தமிழ்நாட்டுக்கு விரைவில் மேலும் 4 இஎஸ்ஐ மருத்துவமனைகள் அமைக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, ஈரோடு, திண்டுக்கல், நாகர்கோவில் பகுதிகளில்…