தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த தமிழக அரசு முடிவு!
சென்னை: மத்தியஅரசின் தொடர் அழுத்தம் காரணமாக, தமிழகத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை நாடு கடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக சிறப்பு படை ஒன்றை நியமிக்க…
சென்னை: மத்தியஅரசின் தொடர் அழுத்தம் காரணமாக, தமிழகத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை நாடு கடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக சிறப்பு படை ஒன்றை நியமிக்க…
சென்னை; சென்னையில் அதிகரித்து வரும் குற்றச்சபவங்கள் மற்றும் போதை பிரச்சினைகள் காரணமாக, ஒரே நாளில், சென்னையில் 73 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்து சென்னை மாநகர காவல்…
சென்னை: யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதுகுறித்து நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அப்படி ஒரு எண்ணம் இல்லை…
சென்னை: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய கேபினட் கூட்டத்தில் திருப்பதி – காட்பாடி இடையே இரட்டை ரயில் பாதை உள்பட ரூ.6405 கோடி ரயில்வே திட்டங்களுக்கு…
ஈரோடு : உழவர் நலத்துறை சார்பில் ஈரோட்டில் வேளாண் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1 லட்சம் விவசாயிகள் பங்கேற்கும் வகையில் 200-க்கும் மேற்பட்ட கண்காட்சி…
சென்னை: சென்னையில் உள்ள 3,644 சாலைகளை சீரமைக்க ரூ.392 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகள் வடகிழக்கு…
சென்னை: தேர்தல் கூட்டணி குறித்து காலம் வரும்போது பதில் சொல்கிறேன் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பயணித்து வந்த தேமுதிகவுக்கு ராஜ்யசபா…
சென்னை: ஜூன் 12ந்தேதி உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், குழந்தை தொழிலாளர் இல்லாத சமுதாயத்தை உருவாக்க…
சென்னை: நீர் நிலைகள் ஆக்கிரமிப்பை தடுப்பதில் அதிகாரிகள் மெத்தனத்துடன் நடந்து கொள்வதும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிகாரிகளை கடுமையாக சாடி உள்ளது.. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை…
சென்னை: காலை உணவுத் திட்டம் என்பது வெறுமனே மாணவர்களின் பசியைப் போக்கும் திட்டமோ, ஊட்டச்சத்தை அளிக்கும் திட்டமோ மட்டுமல்ல; நாளைய தமிழ்நாட்டுக்கான வலுவான அடித்தளம் அது! என…