Author: A.T.S Pandian

ராகுல் காந்தி பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தியின் பிறந்தநாள் இன்று…

சென்னை-நெல்லை- ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்! தெற்கு ரயில்வே

சென்னை: கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை யில் இருந்து நெல்லைக்கும், விழுப்புரத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கும் சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

பாலின சமத்துவம் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு: இரண்டு சர்வதேச விருதுகளை பெற்றது சென்னை மெட்ரோ நிறுவனத்துக்கு !

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு இரண்டு சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன. மெட்ரோ ரயிலில் கடைபிடிக்கப்படும் பாலின சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக இரண்டு சர்வதேச…

பொதுமக்கள் பாஸ்போர்ட்டை எளிதாக பெற நடமாடும் வேன் சேவை…

சென்னை: பொதுமக்கள் பாஸ்போர்ட்டை எளிதாக பெற நடமாடும் வேன் சேவையை மத்தியஅரசு தொடங்கி உள்ளது. இந்த சேவை தற்போது சென்னையில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் கிராமப்புற மக்களிலும்…

அறநிலையத்துறை சார்பில் 49 திட்டங்களுக்கு அடிக்கல், 33 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தமிழகம் முழுவதும் 26 கோயில்களில் 49 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 33 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்து சமய அறநிலையத்துறை சார்பில்…

கீழடி விவகாரம்: மதுரையில் மத்தியஅரசுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்! திருச்சி சிவா உள்பட ஏராளமானோர் பங்கேற்பு

மதுரை: தமிழர்களின் தொன்மையை விளக்கும் கீழடி தொல்லியல் ஆய்வறிக்கை ஏற்க மறுத்த மத்தியஅரசுக்கு எதிரான மதுரையில், இன்று திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில்…

ஜூலை 14ந்தேதி விண்ணில் பாய்கிறது பூமியை துல்லியமாக கண்காணிக்கும் நிஷார் செயற்கை கோள்!

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ, நாசா கூட்டுத்தயாரிப்பான நிசார் செயற்கைக்கோளை அடுத்த மாதம் 14-ந் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. நாசா-இஸ்ரோவின் கூட்டுத்தயாரிப்பான NISAR…

மகள் கள்ளக்காதல்: ஒரே குடும்பத்தில் இரு குழந்தைகளுடன் இரு மூதாட்டிகள் உள்பட 4 பேர் தற்கொலை!

மதுரை; கணவரை பிரிந்தும், இரு குழந்தைகளை விட்டுவிட்டும் கள்ளக்காதலனுடன் மகள் சென்றதால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தாயார் மற்றும் அவரின் தாயார் மற்றும் மகளின் இரு…

ஏடிஜிபி ஜெயராமை பணியிடை நீக்கம் செய்தது ஏன்? தமிழக காவல்துறை விளக்கம் அளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவு

டெல்லி: ஏடிஜிபி ஜெயராமை பணியிடை நீக்கம் செய்தது ஏன் என்று தமிழக காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக ஏடிஜிபி ஜெயராமின்…

‘மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக 20ந்தேதி அதிமுக உண்ணாவிரத போராட்டம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: கிருஷ்ணகிரியில், ‘மா ‘விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் வரும் 20ந்தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாம்பழம் விளைச்சல்…