Author: A.T.S Pandian

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு புரத சத்து வழங்கும் தமிழக அரசின் சூப்பர் திட்டம் தொடக்கம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் டயாலிசிஸ் நோயாளிகளுக்கு புரத சத்து வழங்கும் தமிழக அரசின் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு…

வாக்காளர் அடையாள அட்டை 15 நாட்களில் வழங்க நடவடிக்கை! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

டெல்லி: வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த 15 நாட்களில் வாக்காளர் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது…

ராமாபுரம் விபத்து: மெட்ரோ பணிகளை மேற்கொண்டு வரும் L&T நிறுவனத்திற்கு 1 கோடி அபராதம்….

சென்னை: ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், கவனக்குறைவாக பணி செய்த L&T நிறுவனத்திற்கு மெட்ரோ ரயில்நிர்வாகம்…

பால சாகித்ய புரஸ்கார் மற்றும் யுவ புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பால சாகித்ய புரஸ்கார் மற்றும் யுவ புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றுள்ள…

அகமதாபாத் விமான விபத்து: இதுவரை 187 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு….

அகமதாபாத்: குஜராத்தின் ஆமதாபாத் விமான விபத்தில் பலியானோரில், 187 உடல்கள் மரபணு சோதனை வாயிலாக அடையாளம் காணப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக, குஜராத் மாநில அமைச்சர்…

கீழடி தமிழர் தாய்மடி! திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: கீழடி தமிழர் தாய்மடி; தமிழ் என்றாலே கசப்புடனும் தமிழர்கள் என்றாலே வெறுப்புடனும் ஒன்றிய அரசு பார்க்கிறது என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி…

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

சென்னை: தமிழகத்தில்ன் மீன்பிடி தடை காலம் முடிவடைந்து கடந்த சில நாட்களாகத்தான் தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள நிலையில், அவர்கள்மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி…

பக்தர்கள் நிம்மதி தேடி கோவிலுக்கு செல்கின்றனர், ஆனால் அவர்களை ஏமாற்றும் வேலை நடைபெறுகிறது! உயர்நீதிமன்றம்…

மதுரை: பக்தர்கள் நிம்மதி தேடி கோவிலுக்கு செல்கின்றனர், ஆனால் அவர்களை ஏமாற்றும் வேலை அங்கு நடைபெறுகிறது, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் கோயில் நிர்வாகம் செய்து தருவதில்லை” என…

கார் குண்டுவெடிப்பு வழக்கு: கோவை அரபிக்கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர் கைது…

கோவை: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2022ம் ஆண்டு நடைபெற்ற கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில், அங்குள்ள இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதிகளாக மாற்றி வந்த…

ஈரானில் இருந்து வெளியேறிய 110 இந்திய மாணவர்கள் டெல்லி வந்தடைந்தனர்…

டெல்லி: இஸ்ரேஸ் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானில் படித்து வந்த 110 இந்திய மாணவர்கள் பத்திரமாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில்,…