தஞ்சையில் 1538 டன் அரிசியை வீணாக்கிய அரசு அதிகாரிகள்! சட்டசபை குழுவினர் அதிர்ச்சி…
தஞ்சாவூர்: தஞ்சாவூர் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் சட்டசபை குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் 1,538 டன் அரிசியை அதிகாரிகள் வீணாக்கியது அம்பலமானது. இது அதிர்ச்சியை…