குடும்ப தகராறில் மனைவி, 2 குழந்தைகளை வெட்டிக்கொன்ற விவசாயி… இது விருதுநகர் சம்பவம்…
விருதுநகர்: குடும்ப தகராறில் மனைவி, 2 குழந்தைகளை விவசாயி ஒருவர் வெட்டிக்கொன்ற சம்பவம் விருதுநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ளது திருவிருந்தாள்புரம்…