Author: A.T.S Pandian

குடும்ப தகராறில் மனைவி, 2 குழந்தைகளை வெட்டிக்கொன்ற விவசாயி… இது விருதுநகர் சம்பவம்…

விருதுநகர்: குடும்ப தகராறில் மனைவி, 2 குழந்தைகளை விவசாயி ஒருவர் வெட்டிக்கொன்ற சம்பவம் விருதுநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ளது திருவிருந்தாள்புரம்…

மேலும் 1000 இந்தியர்கள் வெளியேற வான்வெளியை அனுமதித்துள்ளது ஈரான்…

டெஹ்ரான்: இந்தியர்கள் மற்றும் அங்கு படித்து வரும் மாணவர்கள் உள்பட சுமார் 1000 பேர் வெளியேறுவதற்காக ‘ஈரான் அரசு வான்வெளியை திறந்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

ஈசிஆரில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறிய 22 கட்டிடங்கள் இடிக்கப்படும் வாய்ப்பை எதிர்கொண்டுள்ளன…

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரையோரம் (ஈசிஆர்) பகுதிகளில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி, கடலை பார்த்து கட்டப்பட்டுள்ள 22 கட்டிடங்கள் இடிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது. இதுதொடர்பாக…

அனைத்து ரயில்களிலும் தானியங்கி கதவுகள் அமைப்பது குறித்து பரிசீலியுங்கள்! உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அனைத்து ரயில்களிலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது?” என கேள்வி எழுப்பிய மும்பை உயர்நீதிமன்றம் , அதுகுறித்து பரிசிலிக்கும்படி ரயில்வே துறைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.…

தயாநிதி மாறன் நோட்டீஸ் : கலாநிதி மாறன் தரப்பில் சன் டிவி நெட்வொர்க் விளக்கம்!

சென்னை: சன் குழு தலைவர் கலாநிதி மாறன் முறைகேட்டில் ஈடுபட்டு, தன்னை ஏமாற்றி உள்ளதாக, கேடி பிரதர்ஸ் என அழைக்கப்படு பவர்களில் ஒருவரான தயாநிதி மாறன், தனது…

சர்வதேச யோகா தினம்: மதுரையில் கவர்னர் தலைமையில் பலஆயிரம் பேர் கலந்துகொண்ட யோகா… வீடியோ.

மதுரை: இன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி, மதுரையில் கவர்னர் தலைமையில் பலஆயிரம் பேர் கலந்துகொண்ட பிரமாண்டமான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்…

யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியீடு

சென்னை: யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 2025-ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வில் (25.05.2025) தேர்ச்சி பெற்ற…

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை வெளியிட்டால் கடும் நடவடிக்கை! உயர்நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை…

சென்னை: பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை வெளியிடக் கூடாது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றம் பல முறை அறிவுறுத்தி உள்ள நிலையில், தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் மீண்டும்…

உலக யோகா தினம்: 3லட்சம் பேருடன் விசாகப்பட்டினத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்டார் பிரதமர் மோடி! வீடியோ

விசாகப்பட்டினம்: இன்று உலக யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவருடன்…

டெல்லியில் அடுத்த வாரம் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையத்தின் 41வது கூட்டம்…

டெல்லி: தலைநகர் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 41வது கூட்டம் அடுத்த வாரம் கூடுகிறது. ஜுன் 27ந்தேதி அன்று டெல்லியில் கூடும் என மத்திய நீர்வளத்துறை அறிவித்து…