மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் மதவெறி பேச்சு! மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் காவல்துறையில் புகார்…
மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் மதவெறி தூண்டும் பேசியதாக மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. முருக பக்தர்கள் மாநாட்டின்போது…