Author: A.T.S Pandian

அன்புமணி கூட்டியுள்ள பாமக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா? உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை…

சென்னை: அன்புமணி கூட்டியுள்ள பாமக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி, பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.…

“தாயுமானவர் திட்டம்”: முதியோர்களின் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் 12ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர்…

சென்னை: “தாயுமானவர் திட்டம்” என்ற பெயரிலான 70வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வரும் 12ந்தேதி தொடங்கி வைக்கிறார்.…

நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் அப்போலோவில் அனுமதி

சென்னை: நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் சென்னைக்கு வந்திருந்த நிலையில், ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் குடும்பம்…

அமெரிக்கா 50% வரிவிதிப்பு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டன அறிக்கை…

திருவனந்தபுரம்: அமெரிக்கா 50% வரிவிதிப்பு இந்திய மக்களிடையே கடும் கோபத்தை எழுப்பி உள்ள நிலையில், இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அமெரிக்க நடவடிக்கைக்கு கடும் கண்டனம்…

நாடு முழுவதும் 4,08 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இணைப்பு ரத்து! நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் 4,08 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இணைப்பு ரத்து செய்யப்பட்டு இருப்பதாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அளித்த பதிலில் மத்தியஅரசு தெரிவித்துள்ளது. தகுதியற்ற…

டிரம்பின் வரி மிரட்டல்: பிரதமர் மோடி பதிலடி

டெல்லி: அமெரிக்க அதிபர் இந்தியா மீது அதிக வரிகளை விதித்து மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் மோடி பேசியுள்ளார். எந்தவொரு காலத்திலும்,…

தமிழ்நாடு மாநில கல்வி கொள்கையை நாளை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மாநில கல்வி கொள்கையை நாளை வெளியிடுகிறார். இந்த கல்வி கொள்கையில், இருமொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. முன்னதாக,…

கட்டுக்கட்டாக பணம் எரிந்த விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வா்மா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்..

டெல்லி: வீட்டின் ஒரு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டாக பணம் எரிந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணை குழுவுக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த்…

கருணாநிதி நினைவு நாளையொட்டி 8 புதிய நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் கலைஞர் நிதிநல்கை திட்டத்தையும் தொடங்கி வைத்தார்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் 8 புதிய நூல்களை வெளியிட்டதுடன், கலைஞர் மாணவர் பத்திரிகையாளர் திட்டம்…

பீகார் சிறப்பு தீவிர திருத்தம்: இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியிம் ஆசேபனை கூட தெரிவிக்கவில்லை!

டெல்லி: பீகார் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக, இதுவரை எந்த அரசியல் கட்சியாலும் ஒரு கோரிக்கை அல்லது ஆட்சேபனை கூட தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை இந்திய…