அண்ணன் எடப்பாடியார் முதுகில் குத்திவிட்டதாக நான் சொல்லவே இல்லையே! பிரேமலதா
மேல்மருவத்தூர்: ‘அண்ணன் எடப்பாடியார் முதுகில் குத்திவிட்டதாக நான் சொல்லாத விஷயங்களை சொன்னதாக தொலைக்காட்சிகளில் செய்தி பரவுகிறது. அது தவறான விஷயம். அந்த வார்த்தை என் வாயில் வரவே…