கல்லூரிகளின் தரம் கேள்விக்குறி? பொறியியல் கலந்தாய்வு இரண்டு சுற்று முடிவடைந்தும், ஒருவர்கூட சேராத 22 கல்லூரிகள்..
சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான இரு சுற்று கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை 22 பொறியியல் கல்லூரி களில் ஒரு மாணவர்கூட சேராத நிலை உருவாகி…