மதுரை அருகே இளம்பெண் காதலன் மற்றும் நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை!
மதுரை: மதுரை மேலூர் அருகே இளம்பெண் ஒருவர் தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது…
மதுரை: மதுரை மேலூர் அருகே இளம்பெண் ஒருவர் தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது…
டெல்லி: தமிழ்நாடு அரசின் துணை வேந்தர்கள் நியமனம் மசோதாவுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுகுறித்து பதில் அளிக்க யுஜிசிக்கு…
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வா்மாமீது ‘இம்பீச்மென்ட்’ கொண்டு வரப்பட இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரஷ் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்…
சென்னை: பாமகவில் இருந்து, பா.ம.க. கொறடா அருளை அன்புமணி பதவி நீக்கம் செய்துள்ள நிலையில், அவரை கொறடா பதவியில் இருந்து நீக்கக்கோரி மற்ற 4 பாமக எம்எல்ஏக்கள்…
சென்னை: ஊட்டி அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவர் அங்கு படிக்கும் பெண் மாணவிகளிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான…
சென்னை: சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ரூ.27,000 கோடியில் எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை கடல் வழி சாலை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.…
சென்னை: தமிழ்நாட்டில் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் (டைப்ரைட்டிங், சார்ட் ஹேன்ட் மற்றும் அக்கவுண்டன்ட்) தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு…
சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 3 மண்டலங்களில் வங்கி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அமைப்பதற்கான டெண்டரை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு கொண்டு…
சென்னை: நாடு முழுவதும் அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி காமிரா பொருத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம், கடந்த 2020ம் ஆண்டு உத்தர விட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில்…
திருவனந்தபுரம்: திருமணமான பெண் வாக்குறுதியின் பேரில் ஒருவருடன் பாலியல் உறவுகொண்டால், பின்னர் அந்த ஆண் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்த முடியாது என கேரள உயர்நீதிமன்றம்…