Author: A.T.S Pandian

திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்: தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு…

சென்னை: திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் வரும் திங்கட்கிழமை நடைபெறுவதையொட்டி, தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. இதையொட்டி கனரக வாகனங்கள் இயக்க காவல்துறை…

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்! தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 7ந்தேதி விடுமுறை அறிவிப்பு…

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு வரும் 7ந்தேதி விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழாவை…

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: ஈட்டிய விடுப்பு சரண் அக்டோபர் 1 முதல் அமல்!

சென்னை: அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் அக்டோபர் 1 முதல் அமல் செய்யப்படும் என்றும், விடுப்பில் 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறலாம்…

தவெக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்கள் – முழு விவரம்!

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என தவெக செயற்குழு கூட்டத்தில் மொத்தம் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக செயற்குழுக்…

பரந்தூர் மக்களை நானே தலைமைச்செயலகம் அழைத்து வந்து முற்றுகையிடுவேன்! தவெக செயற்குழுக் கூட்டத்தில் நடிகர் விஜய் ஆவேசம்…

சென்னை: பரந்தூர் மக்களை நானே தலைமைச்செயலகம் அழைத்து வந்து முற்றுகையிடுவேன் என்றும், அப்போது எந்த பிரச்சனை வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தவெக தலைவர் விஜய்…

முதல்வர் வேட்பாளர் விஜய் – தி.மு.க – பா.ஜ.கவுடன் என்றுமே கூட்டணி இல்லை! தவெக கூட்டத்தில் விஜய் அறிவிப்பு…

சென்னை: விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்றும், தி.மு.க – பா.ஜ.கவுடன் என்றுமே கூட்டணி இல்லை என்று தவெக கூட்டத்தில்…

இந்திய கிரிக்கெட் அணியினர் வங்கதேசத்திற்கு பயணம் செய்ய வேண்டாம்! பிசிசிஐக்கு மத்தியஅரசு அறிவுறுத்தல்

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியினர் வங்கதேசத்திற்கு பயணம் செய்ய வேண்டாம் என இந்திய கிரிக்கெட் வாரியான பிசிசிஐக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட்…

இந்து குறித்து ஆபாச பேச்சு: பொன்முடி மீதான வழக்கில் போலீசாருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…

சென்னை: இந்து மதம் குறித்து ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு மீது உரியான விசாரணை செய்ய தமிழ்நாடு போலீசார் தயங்கினால், வழக்கை…

35 ஆண்டுகளுக்கு கடலூர் துறைமுகம் தனியாருக்கு குத்தகை! தனியார் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்…

சென்னை: கடலூர் துறைமுகத்தை தனியாருக்கு 35 ஆண்டுகளுக்கு குத்தகை விடும் வகையில், தனியார் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைழுத்தாகி உள்ளது. கடலூர் துறைமுகத்தை 35…

கோவை மாஸ்டர் பிளான் 2041ஐ வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவையில், 1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 என்ற திட்ட அறிக்கையை வெளியிட்டார். முதல்வர்…