Author: A.T.S Pandian

கெத்து காட்டப்போவது யார்? ராமதாஸ், அன்புமணி இன்று தனித்தனிக்கூட்டம்…. பாமகவில் பரபரப்பு…

சென்னை: பாமகவில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதல் உச்சக்கட்டத்தை தொடங்கி உள்ளது. இதையொட்டி, இன்று இரு தரப்பும் கூட்டங்களை கூட்டி உள்ளன. இதில் கெத்து காட்டப்போவது…

‘மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’: கோவையில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட எடப்பாடி பொதுமக்களுடன் சந்திப்பு…

கோவை: ‘மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’ என பிரசார பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை, கோவையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, அங்கு…

வரி விதிப்பில் ரூ.200 கோடி முறைகேடு: மதுரை மாநகராட்சியின் 6 மண்டல தலைவர்கள் ராஜினாமா….

மதுரை: மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாநகராட்சி யின் மண்டல தலைவர்கள் தங்களது பதவியை…

சிதம்பரம் அருகே பயங்கரம்: பள்ளி வேன்மீது ரயில் மோதல் – 2 மாணவர்கள் பலி- பலர் படுகாயம்..

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பள்ளி வேன்மீது ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வேனில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் 2 மாணவர்கள்…

சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட அனுமதி பெற்று பயன்பெற்ற பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி!

சென்னை: சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட அனுமதி பெற்று பயன்பெற்ற பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து உள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று…

தருமபுரி ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டிடத்தை காணொளி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

சென்னை: தருமபுரியில் ரூ.36.62 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலத்தில் இன்று வருவாய்த்துறை சார்பில்…

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள 729 புதிய வீடுகள்! முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

சென்னை: இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள 729 புதிய வீடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, இ லங்கை…

“அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவிநாசி – அத்திக்கடவு திட்டம் விரிவாக்கம்; கேரளா தண்ணீரை கொண்டு வர நடவடிக்கை! விவசாயிகளிடம் எடப்பாடி உறுதி…

கோவை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் விவசாயிகளிடம் நடத்திய கலந்துரையாடலின்போது, “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவிநாசி – அத்திக்கடவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும், கேரளா…

 17702 அரசு பணி எப்படி? திமுகவின் துணை அமைப்பாக செயல்படுகிறது டிஎன்பிஎஸ்சி! அன்புமணி காட்டம்…

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திமுகவின் துணை அமைப்பாக மாறாமல் அதன் பணிகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பவர்கள்…

நடப்பு கல்வியாண்டில் அரசு கலை கல்லூரிகளில் 20% சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கை! உயர்கல்விதுறை அமைச்சர் தகவல்..

சென்னை: நடப்பு கல்வியாண்டில் (2025-26) அரசு கலை கல்லூரிகளில் 20 சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கை நடத்த முதல்வர் உத்தரவிட்ட உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்…