Author: A.T.S Pandian

இறந்தவர்களுடன் ‘தேநீர் அருந்தும் வாய்ப்பு’ தந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி! பீகார் நடவடிக்கை குறித்து ராகுல்காந்தி… வீடியோ

டெல்லி: இறந்தவர்களுடன்’ தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி என பீகார் மாநிலத்தில், இந்திய தேர்தல் ஆணையம் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்ததில் நீக்கப்பட்ட…

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க செப்டம்பரில் வெளிநாடு செல்கிறேன்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை; தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க செப்டம்பரில் வெளிநாடு செல்கிறேன் என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இதன்மூலம் வரும் நாட்களில் நமது கழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் தமிழ்நாட்டின்…

தேர்தல் முறைகேடு தொடர்பாக டெல்லி தேர்தல் ஆணையத்தில் திமுக மனு… இளங்கோவன் எம்.பி. தகவல்…

சென்னை: தேர்தல் முறைகேடு தொடர்பாக டெல்லி தேர்தல் ஆணையத்தில் திமுக மனு அளித்துள்ளதாக திமுக எம்.பி. இளங்கோவன் தெரிவித்துள்ளார். பீகார் தீவிர தேர்தல் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து, அங்கு…

சுதந்திர தின விழாவையொட்டி கோட்டையை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு – சென்னையில் 9,100 போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை பெருநகரில் 9,100 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றும் கோட்டையை சுற்றி…

சுதந்திர தினம்: நாளைசென்னையில் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்…

சென்னை: நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றுவார் என்பதால், கடற்கரை சாலை உள்பட சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை…

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் முர்மு பங்கேற்க உள்ளதாக தகவல்…

தஞ்சாவூர்: தமிழ்நாட்டின் திருவாரூர் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாடு…

நாளை சுதந்திர தினம்: இன்றும், நாளையும் தலைமைச் செயலக பகுதியில் ‘டிரோன்கள்’ பறக்க தடை

சென்னை: நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி, இன்றுமுதல் இரண்டு நாளைக்கு சென்னை தலைமைச்செயலக பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைமைச்…

ஆதார், பான், வோட்டர் ஐடி இருந்தால் மட்டுமே இந்திய குடிமகனாக முடியாது! சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்க தேசத்தவர் வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி

மும்பை: ஆதார், பான் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களை வைத்திருப்பது மட்டுமே ஒருவர் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்காது என்று மும்பை…

ஆதார், குடும்ப அட்டை போன்றவை குடியுரிமைக்கான ஆதாரமாக ஏற்க முடியாது! தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம்!

டெல்லி: ஆதார், குடும்ப அட்டை போன்றவை குடியுரிமைக்கான ஆதாரமாக ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளத.…

அன்புமணி கட்டுப்பாட்டில் பாமக – ராமதாஸ் கூட்டியுள்ள பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் கிடையாது! பாமக பாலு

சென்னை: ஆகஸ்ட் 17ந்தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் நடத்தும் பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் கிடையாது என தெரிவித்துள்ள அன்புமணி ஆதரவாளரான, பாமக வழக்கறிஞர் கே.பாலு கூறியதுடன், பாமக முழுவதும்…