Author: A.T.S Pandian

விடுதலை போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் ரூ.22 ஆயிரம், தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.12 ஆயிரம்! சுதந்திர தின உரையில் முதல்வர் அதிரடி அறிவிப்பு…

சென்னை: விடுதலை போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் ரூ.22 ஆயிரமாக உயர்த்தியும், தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தியும், சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இத்துடன்…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரூ.1,937.76 கோடி முதலீட்டு திட்டங்களுக்குத் ஒப்புதல்!

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரூ.1,937.76 கோடி முதலீட்டு திட்டங்களுக்குத் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் வரும் செப்டம்பர் மாதம் தொழில் முதலீடுகளை…

79-வது சுதந்திர தின விழா: சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: நாட்டின் 79வது சுதந்திர தினவிழாவையொட்டி, சென்னை ஜார்கோட்டையில் உள்ள கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நாட்டின் 79-வது சுதந்திர…

79-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி…. வீடியோ

டெல்லி: நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி, செங்கோட்டையில் 12வது முறையான இன்று காலை கொடியேற்றினார். அப்போது அவர் மூவர்ண நிற ஸ்டோலுடன் கூடிய…

ஆசிரியர் தகுதி தேர்வு 2025 தேதி மாற்றம்! – விவரம்!

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு தேதி மாற்றப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. அதன்படி தேர்வு நவம்பர் 15, 16ந்தேதிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

ஆளுநர் தேநீர் விருந்து…! தவெக தலைவர் விஜய் கலந்துகொள்வாரா?

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற காரணமாக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள தவெகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், நடிகரும் தமிழக…

ஆளுநர் தேநீர் விருந்து…! தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் சுதந்திர தின தேநீர் விருந்தை தமிழ்நாடுஅரசு புறக்கணிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற…

79-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் இன்று தேசியகொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி…

டெல்லி: நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் மோடி, இன்று செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வீரவணக்கம் செய்கிறார். பிரதமர் மோடி தொடர்ந்து 12வது முறையாக டெல்லி…

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன்  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளம் தனது வாசகர்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது. நமது தாய்நாட்டின் 79வது சுதந்திர திருநாளை இன்று கொண்டாடும் வேளையில்,…

பூதாகரமான நள்ளிரவு கைது சர்ச்சை: தூய்மைப் பணியாளர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு..

சென்னை: தூய்மை பணியாளர்கள் போராட்டம், அதைத்தொடர்ந்து அவர்களின் நள்ளிரவு வலுக்கட்டாயமான கைது சர்ச்சை பூதாகாரமாகி உள்ள நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு திமுகஅரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. கடந்த…