எங்கேயும் எப்போதும் சங்கீதம்..
நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… எங்கேயும் எப்போதும் சங்கீதம்.. எப்போதுமே சிரித்த முகத்துடன் கூடிய தொழில் அர்ப்பணிப்பு என்பார்களே, அது மெல்லிசை மன்னர்…
நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… எங்கேயும் எப்போதும் சங்கீதம்.. எப்போதுமே சிரித்த முகத்துடன் கூடிய தொழில் அர்ப்பணிப்பு என்பார்களே, அது மெல்லிசை மன்னர்…
சென்னை: முழுமையான கட்டமைப்பு வசதிகள் இல்லாத 141 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: தமிழ்நாட்டில், இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி உள்ளது. இந்த முதல் சுற்று கலந்தாய்வில் 39, 145 பேர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் 440-க்கும்…
சென்னை: வள்ளுவரை திருடப்பார்க்கிறார்கள் என வைரமுத்து எழுதிய வள்ளுவர் மறை நூல் வெளியீட்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, காமராசர்…
சென்னை: “தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” உடபிறப்பே வா கூட்டத்தில் திமு கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கழகத்தின் செயல்பாடுகளை…
சென்னை: சென்னையில் உள்ள புழல் பெண்கள் சிறையில், தலைமை காவலர் சரஸ்வதியை நைஜீரிய கைதி ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,…
சென்னை: பள்ளிகளில் “ப” வடிவில் மாணவர் இருக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. ‘ப’ வடிவ இருக்கைகள் அறிவிப்பு நிறுத்தம் என்பது தவறான தகவல் என கூறி…
சென்னை: திருத்தணி முருகன் கோவிலுக்கு மாற்றுப்பாதை ரூ.54 கோடி செலவில் அமைக்கப்பட இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருச்செந்தூர், திருபரங்குன்றம் உள்பட பல கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ள…
மதுரை: முருகப்பெருமான் குடியிருக்கும் குன்றமான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழ் கடவுள் என அழைக்கப்படும் அழகன் முருகப்பெருமானின்…
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி நடப்பாண்டில் இரண்டாவது முறையாக தனது முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில்…