சென்னையில் பரிதாபம்: மின்சார பாய்ந்த மழைநீரில் சிக்கி தூய்மை பணியாளர் மரணம்…
சென்னை: சென்னையில் நள்ளிரவு முதலே மழை பெய்து வரும் நிலையில், அதிகாலையிலேயே தூய்மை பணிக்கு வந்த இளம்பெண் தூய்மை பணியாளர் ஒருவர் மின்சார பாய்ந்த மழைநீரில் சிக்கி…
சென்னை: சென்னையில் நள்ளிரவு முதலே மழை பெய்து வரும் நிலையில், அதிகாலையிலேயே தூய்மை பணிக்கு வந்த இளம்பெண் தூய்மை பணியாளர் ஒருவர் மின்சார பாய்ந்த மழைநீரில் சிக்கி…
டெல்லி: பீகார் மாநிலத்தில் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து விடுபட்ட வாக்காளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்கலாம்‘ என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. 65 லட்சம்…
சென்னை; “நான் தனி ஆள் இல்ல… கடல்!” என மதுரை மாநாடு செல்ஃபி வீடியோவை பகிர்ந்த தவெக தலைவர் விஜய் அகங்காரமாக பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு அரசியல் கட்சிகளின்…
நெல்லை: பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க நெல்லை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு நெருக்கமானவரும், திமுக…
சென்னை: நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு தொகையை அதிகரித்து உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…
டெல்லி: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து, ஆன்லைன்…
சென்னை: அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 30ந்தேதி நடைபெறும் என அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்…
திருவாரூர்: திருவாரூர் அருகே வீட்டுக்குள் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தையை தெருநாய் உள்ளே வந்து கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.…
டெல்லி: இன்று (ஆகஸ்டு 23) தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படுவதையொட்டி, இந்தியா தனது விண்வெளி பயணத்தை பறைசாற்றும் வகையில், விண்வெளியில் அமைக்கப்பட உள்ள , ‘பாரதீய அந்தரிக்ஷ்…
சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஒவ்வொரு கோவில்களின் வரவு-செலவு கணக்கை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, மயிலாப்பூரைச் சேர்ந்த…