Author: A.T.S Pandian

காலம்தோறும் கம்யூனிஸ்டுகள் நூல் வெளியீடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: காலம்தோறும் கம்யூனிஸ்டுகள் நூல் வெளியீடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சமத்துவச் சிந்தனையின் தோற்றமே பொதுவுடைமைக் கருத்தியல் என்று குறிப்பிட்டுள்ளார்.…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: காவல்துறைமீது நீதிமன்றம் அதிருப்தி – தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி…

குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்…

டெல்லி: மசோதாக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விவகாரம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில்,…

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கைது!

தூத்துக்குடி: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரையும், அவர்களி படகுகளையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

ஜூலை 29: காவிரி தந்த தலைமகன் வாழப்பாடியார் தமிழக விவசாயிகளுக்காக தனது மத்தியஅமைச்சர் பதவியை தூக்கி எறிந்த தினம் இன்று….

காவிரி விவகாரத்தில் தமிழகம் மறைந்த பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலா காங்கிர1 மத்தியஅரசு மற்றும் கேரள காங்கிரஸ் மாநில அரசால், தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுத்தும், செவிமடுக்காத…

ஓடிவிட்டன 34 ஆண்டுகள்.. வியக்க வைத்த வாழப்பாடி….

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… ஓடிவிட்டன 34 ஆண்டுகள்.. வியக்க வைத்த வாழப்பாடி… தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்தபோது, வாழப்பாடி ராமமூர்த்தியை…

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் ‘பேஸ்-1’ மற்றும் ‘பேஸ்-2’ திட்டங்களுக்கான நிதி எவ்வளவு? நாடாளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் பேஸ்-2 பேஸ்-2 மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான நிதி எவ்வளவு? என்பது குறித்த நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தகவல் தெரிவித்துள்ளது. வடசென்னை எம்.பி. கலாநிதி…

வெளிநாட்டு சிறைகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் எவ்வளவு? நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தகவல்…

டெல்லி: வெளிநாட்டு சிறைகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் எவ்வளவு? என்பது குறித்து நடாளுமன்றத்தில் மத்தியஅரசு விவரம் வெளியிட்டு உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த…

நோய்வாய் பட்டுள்ள தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி!

சென்னை: தமிழ்நாட்டில், தெருநாய்களின் தொல்லை அதிகமாகி வரும் நிலையில், நோய்வாய் பட்டுள்ள தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை…

லோக்சபாவில் இன்று ஆபரேஷன் சிந்தூர் விவாதம்: எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கோஷத்தால் லோக்சபா, ராஜ்யசபா பகல் 2மணி வரை ஒத்திவைப்பு…

டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் இன்று விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் கோஷம் காரணமாக இரு…