Author: A.T.S Pandian

10நாட்களுக்கு பிறகு நாளை மீண்டும் கோட்டைக்கு வருகை தருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை மற்றும் ஓய்வு எடுத்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10நாட்களுக்கு பிறகு நாளை மீண்டும் கோட்டைக்கு (தலைமைச் செயலகம்) வருகை தருகிறார். முதலமைச்சர்…

ஆபரேசன் மகாதேவ்-ஐ தொடர்ந்து ஆபரேசன் சிவசக்தி, இரண்டு பயங்கரவாதிகள் என்கவுன்டர்…

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாடி வரும் இந்திய ராணுவம், ஏற்கனவே ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் பயங்கரவாதிகளை வேட்டையாடிய நிலையில், தற்போது ஆபரேசன் சிவசக்தி என்ற…

மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம்!

சென்னை: மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ…

ஆடிப்பெருக்கு, வீக்கென்ட் ஹாலிடே: சென்னையில் இருந்து இருந்து வெள்ளி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

செனை: ஆடிப்பெருக்கு மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது. அதன்படி வரும் ஆகஸ்டு 1ந்தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை,…

1967, 1977 தேர்தல்களை போன்று 2026 தேர்தல் அமையும்! த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை செயலியை வெளியிட்டு விஜய் பேச்சு

சென்னை: அண்ணா வழியில் பயணிப்போம், 1967, 1977 தேர்தல்களை போன்று 2026 தேர்தல் அமையும் என சென்னையில், த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை செயலியை வெளியிட்டு நடிகர் விஜய்…

‘சிஸ்டத்தின் மீதான மோசடி’ என செந்தில்பாலாஜி வழக்கில் என தமிழக அரசை சாடிய உச்சநீதிமன்றம்! அன்புமணி விமர்சனம்…

சென்னை: சிஸ்டத்தின் மீதான மோசடி செந்தில் பாலாஜி வழக்கில் என தமிழக அரசை சாடிய உச்சநீதிமன்றம் சாடியுள்ள நிலையில், மக்களின் நலன்களை பலி கொடுக்கிறது திமுக அரசு…

கீழடியை பார்வையிட்ட எடப்பாடி – அரசு ஊழியர்களின் காலி பணியிடங்கள் ஐந்தரை லட்சமாக உயர்வு என குற்றச்சாட்டு…

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டில், அரசு ஊழியர்களின் காலி பணியிடங்கள் ஐந்தரை லட்சமாக உயரந்துள்ளது என…

குடியரசு தலைவர், கவர்னருக்கு கெடு விவகாரம்: ஆக.19ம் தேதி முதல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி: மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயித்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்த உச்சநீதிமன்ற…

ஜப்பான், ரஷியாவை தாக்கும் சுனாமி இந்தியாவையும் தாக்குமா? தேசிய சுனாமி ஆய்வு மையம் தகவல்

டெல்லி: ஜப்பான், ரஷியாவை தாக்கும் சுனாமி இந்தியாவையும் தாக்குமா? என்பது குறித்த தேசிய சுனாமி ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஜப்பான்,…

தமிழகத்தில் அடுத்தடுத்து கொலைகள் நடப்பது சமூக சீர்கேடு – வெட்கக்கேடானது! பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் கொலைகள் நடப்பது வெட்கக்கேடானது, மதுபோதையால் தமிழ்நாட்டில் சமூக சீர்கேடு ஏற்பட்டுள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாட்டில் கொலை,…