Author: A.T.S Pandian

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார்! வாரணாசியில் பிரதமர் மோடி பெருமிதம்…

வாரணாசி: பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் என தனது தொகுதியான வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். உத்தரப்பிரதேச…

கருணாநிதி நினைவு நாள்: முன்னாள் முதல்வர் நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி நடைபெறும், இதில் தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ள அழைப்பு…

கும்பாபிஷேகம் நடைபெற்று 4மாதமே ஆன நிலையில் உடைந்து விழுந்த தென்காசி கோவில் கோபுரம்…. பக்தர்கள் அதிர்ச்சி…

நெல்லை: சமீபத்தில் அறநிலையத்துறையினரால் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலின் கோபுரத்தில் இருந்த சிமெண்ட் கலசம் உடைந்து விழுந்தது பக்தர்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி…

இன்று ஆடிப்பெருக்கு: உங்களின் புதிய தொழிலை இன்று தொடங்கினால் மென்மேலும் வளரும்…

இன்று ஆடிப்பெருக்கு (ஆடி 18) தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வேளாண் பண்பாட்டின் அடையாளளமாக கொண்டாடப்படுவது ஆடிப்பெருக்கு; பொதுவாக கடந்த காலங்களில் ஆடிப்பெருக்கு என்பதை விவசாயிகள் மட்டுமே…

நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்.

சென்னை: நகைச்சுவை நடிகர் மதன் பாப் (71) உடல்நலக் குறைவால் காலமானார். தமிழ்சினிமாவின் குணச்சித்திர நடிகர் மற்றும் காமெடி நடிகர் மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் இருந்து வந்தவர் மதன்பாப்.…

தமிழ்நாட்டில் SIR, பிற மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை! அலறும் அரசியல் கட்சிகள்…

சென்னை: தமிழ்நாட்டில் பிற மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கவும், சட்டவிரோதமாக போலி ஆவணங்கள் மூலம் வாக்குரிமை பெற்றவர்களை நீக்கம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறப்படும் நிலையில்,…

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியதா? டிரம்ப் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு விளக்கம்

டெல்லி: தனது மிரட்டலை தொடர்ந்து இந்தியா ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எப்போதும்போல பதிவு போட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள…

‘ மெர்சல்’ பட தயாரிப்பாளருக்கு ஜாமினில் வெளிவர முடியாத வாரண்டை பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம்…

சென்னை: 26 கோடி மோசடி வழக்கில் ‘மெர்சல்’ தயாரிப்பாளர் ராமசாமிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால் அவர் கைது செய்யப்பட உள்ளார்.…

ரூ.58 கோடி பணமோசடி புகார்: பிரியங்கா கணவர் ராபர்ட் வதேராவுக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: ரூ.58 கோடி பணமோசடி புகார் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா வதேராவின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ் நோட்டீஸ் அனுப்பி…

புதிய உச்சத்தை எட்டியது சென்னை மெட்ரோ… இதுவரை இல்லாத அளவில் 1 கோடிக்கும் அதிகமாக பயணிகள் பயணம்…

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மாதம் (ஜுலை) பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதுவரை இல்லாத அளவில் 1 கோடிக்கும் அதிகமாக பயணிகள்…