பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார்! வாரணாசியில் பிரதமர் மோடி பெருமிதம்…
வாரணாசி: பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் என தனது தொகுதியான வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். உத்தரப்பிரதேச…