Author: A.T.S Pandian

ரயில் தண்டவாளங்களில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு வைத்து தாக்குதல்! ரயில்வே ஊழியர் பலி… இது ஒடிஸா சம்பவம்..

புவனேஷ்வர்: ஒடிஸாவில் மூன்று இடங்களில் ரயில்வே தண்டவாளத்தில் மாவோயிஸ்டுகள் குண்டு வெடிப்பு நடத்தி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில், ரயில்வே ஊழியா் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் பலத்த…

பொன்முடிக்கு எதிரான புகாா்கள் எப்படி முடித்துவைக்கப்பட்டது! காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: சைவ, வைணவ மதங்கள் மற்றும் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிரான புகாா்கள் முடித்து வைக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா்…

தமிழ்நாட்டில் ஆணவ கொலைகள் அதிகரிப்பு: மாணவன் மரணம் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்…

சென்னை: தமிழகத்தில் ஆணவ கொலைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கடலுார் கல்லுாரி மாணவர் மரணம் குறித்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி…

இன்று 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட நாள்: ஜம்முவிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படுகிறதா?

டெல்லி: இன்று காஷ்மீர் மாநிலத்துக்கான 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட நாளாகும். இதையொட்டி, நாடாளுமன்றத்தில் இன்று ஜம்முவிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்படலாம்…

தமிழ்நாட்டில் 280 காவல் நிலையங்கள் தரம் உயர்வு! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் 280 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உதவி ஆய்வாளர்கள் நிர்வகித்து வந்த 280 காவல் நிலையங்கள் ஆய்வாளர்கள் தலைமையிலான…

தேஜஸ் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி ரயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து புறப்படும்! தெற்கு ரயில்வே

சென்னை: தேஜஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் புதுச்சேரி பயணிகள் ரயில் இன்று முதல் ரெயில் எழும்பூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு வந்துள்ளது. எழும்பூர்…

எதிர்க்கட்சிகள் முடக்கம் எதிரொலி: பாராளுமன்றத்தில் விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுவோம் என மத்தியஅமைச்சர் அறிவிப்பு…

டெல்லி: எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வரும் நிலையில், எதிரொலி: பாராளுமன்றத்தில் விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுவோம் என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.…

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 400 பொறியாளர்கள், 1,850 உதவியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி முடிவு….

சென்னை : தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 1,850 உதவியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார…

‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபிக்கு தடை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் நடைபெற்று வரும் திமுக உறுப்பினர் சேர்க்கையில், ஓடிபி பெறுவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்…

புதிய அறிவிப்புகள்: தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.32000 கோடிக்கு 41 ஒப்பந்தம்! முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது…

தூத்துக்குடி: இன்று நடைபெற்ற தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.32,000 கோடிக்கு மதிப்பிலான 41 ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத் தானது. மேலும் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில்…