Author: A.T.S Pandian

நாடு முழுவதும் 4,08 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இணைப்பு ரத்து! நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் 4,08 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இணைப்பு ரத்து செய்யப்பட்டு இருப்பதாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அளித்த பதிலில் மத்தியஅரசு தெரிவித்துள்ளது. தகுதியற்ற…

டிரம்பின் வரி மிரட்டல்: பிரதமர் மோடி பதிலடி

டெல்லி: அமெரிக்க அதிபர் இந்தியா மீது அதிக வரிகளை விதித்து மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் மோடி பேசியுள்ளார். எந்தவொரு காலத்திலும்,…

தமிழ்நாடு மாநில கல்வி கொள்கையை நாளை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மாநில கல்வி கொள்கையை நாளை வெளியிடுகிறார். இந்த கல்வி கொள்கையில், இருமொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. முன்னதாக,…

கட்டுக்கட்டாக பணம் எரிந்த விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வா்மா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்..

டெல்லி: வீட்டின் ஒரு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டாக பணம் எரிந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணை குழுவுக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த்…

கருணாநிதி நினைவு நாளையொட்டி 8 புதிய நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் கலைஞர் நிதிநல்கை திட்டத்தையும் தொடங்கி வைத்தார்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் 8 புதிய நூல்களை வெளியிட்டதுடன், கலைஞர் மாணவர் பத்திரிகையாளர் திட்டம்…

பீகார் சிறப்பு தீவிர திருத்தம்: இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியிம் ஆசேபனை கூட தெரிவிக்கவில்லை!

டெல்லி: பீகார் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக, இதுவரை எந்த அரசியல் கட்சியாலும் ஒரு கோரிக்கை அல்லது ஆட்சேபனை கூட தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை இந்திய…

எதிர்க்கட்சிகள் அமளி:  நாடாளுமன்ற இரு அவைகளும்  பகல் 12மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: பிஹார் தேர்தல் சீர்திருத்தம் எதிராக எதிர்க்கட்சிகளின் எம்.பி.மக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு முடக்கி வருவதால், இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக…

இலங்கை கைது செய்த தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் மீன் பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்! மத்தியஅமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் கடிதம்…

சென்னை: இலங்கை கைது செய்த தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் மீன் பிடி படகுகளை விடுவிக்க எடுங்கள் என மத்தியஅமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். அதில்,…

2028-ம் ஆண்டு​ முதல் கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் தடத்தில் மெட்ரோ ரயில்!

சென்னை: கடற்​கரை – வேளச்​சேரி பறக்​கும் ரயில் வழித்​தடத்​தில், வரும் 2028-ம் ஆண்​டு​முதல் மெட்ரோ ரயில்​களை இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

சென்னை 2வது கட்ட மெட்ரோ ரயில் பணிக்கு மத்தியஅரசு ரூ.3ஆயிரம் கோடி ஒதுக்கீடு! நாடாளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: சென்னை மெட்ரோ ரயில் பணிக்கு ரூ.3ஆயிரம் கோடி மத்தியஅரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய இணையமைச்சர் பதில் தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட…