மாணவர்கள், பட்டதாரிகளுக்காக மூன்று நாள் செயற்கை நுண்ணறிவு பயிற்சி திட்டம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…
சென்னை: மாணவர்கள், பட்டதாரிகளுக்காக மூன்று நாள் செயற்கை நுண்ணறிவு பயிற்சி திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையிலுள்ள அரசுக்குச் சொந்தமான தொழில்முனைவோர் மேம்பாடு…