Author: A.T.S Pandian

41 பேர் பலி வழக்கு! கரூர் கூட்ட நெரிசலில் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

சென்னை: கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு வழங்கினர். வழக்கை சிபிஐக்கு…

நெல்லையில் பரபரப்பு: தச்சநல்லூர் காவல்நிலையம் உள்பட 4 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு வீச்சு…

நெல்லை: திருநெல்வேலி அடுத்த தச்சநல்லூர் காவல்நிலையம் உள்பட 4 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு வீச்சு சம்பவம் அரங்கேறி உள்ளது. இது நெல்லையில் பரபரப்பை எற்படுத்தி உள்ளது. கஞ்சா…

22 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான சென்னை ‘ஸ்ரேசன் ஃபார்மா’ மருந்து நிறுவனம் தொடர்பு உடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…

சென்னை: 22 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான சென்னை ‘ஸ்ரேசன் ஃபார்மா’ மருந்து நிறுவனம் தொடர்பு உடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி வழக்கு! சிபிஐ விசாரணை குறித்து இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

சென்னை: கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்க உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில்…

இரவில் பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது! தாலிபான் மனநிலையில் மேற்குவங்க பெண் முதல்வர் மம்தா பிதற்றல்…

கொல்கத்தா: இரவில் பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது என மேற்குவங்க பெண் முதல்வர், அதாவது தன்னை வங்கபுலி என பீற்றிக்கொள்ளும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தாலிபான்…

தீபாவளி பண்டிகை: தீவுத்திடலில் இன்று முதல் பட்டாசு விற்பனை!

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடல் பகுதியில் இன்று முதல் பட்டாசு விற்பனை தொடங்கவுள்ளது. இந்த விற்பைனையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

நாளை கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்றம்: இன்று சபாநாயகர் தலைவர் சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு…

சென்னை: நாளை சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், இன்று சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் தலைவர் நடைபெற உள்ளது. இதில், பேரவையை…

வரும் 17-ந்தேதி கரூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய்…

சென்னை: தவெக தலைவர் விஜயின் கரூர் தேர்தல் பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தும், 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில், பாதிக்கப்பட்வர்களை…

சென்னையில் பரிதாபம்: பெசன்ட் நகரில் கடலில் குளித்த 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு..!

சென்னை: சென்னை பெசன்ட் நகரில் கடலில் மூழ்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மெரினா, பெசன்ட்…

சட்டம் போட்டு சாதியை ஒழிப்பதாக திமுக அரசு நாடகம்! அன்புமணி விமர்சனம்…

சென்னை: சட்டம் போட்டு சாதியை ஒழிப்பதாக திமுக அரசு நாடகம் ஆடுவதாகவும், சாதியை ஒழிக்க, துரும்பைக் கூட கிள்ளிப் போடாத திமுக சாதி ஒழிப்பு பற்றி பேசலாமா?…